Vairankal
கல்கியில் தொடராக வந்த ‘வைரங்கள்’ சுஜாதாவின் முக்கியமான நாவல்களில் ஒன்று. ராலிமுக்கு என்னும் கிராமத்தில் ஒரு ஊமை குழந்தையின் கையில் அழுக்குப் படிந்த ஒரு சிறிய கல். விலையுயர்ந்த வைரக்கல். அது கைமாறி நகரத்தின் பேராசை மனிதர்களின் கையில் சிக்கும்போது ராலிமுக்கு கிõரதமம் சட்டென்று சூழல் மாறிப்போகிறது. அங்கே எளிமையாக டீக்கடை நடத்தி வரும் ஓர் அப்பாவிக் குடும்பத்தின் அமைதி சிதறடிக்கப்படுகிறது. சம்பந்தமே இல்லதமல் ஓர் அநாதைச் சிறுவனின் உயிர் கேள்விக்குறியாகிறது.

5000 பொது அறிவு
45 டிகிரி பா
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
2400 + Chemistry Quiz
1975
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
Red Love & A great Love
PFools சினிமா பரிந்துரைகள்
2600 + வேதியியல் குவிஸ்
Caste and Religion
திரையெங்கும் முகங்கள்
English-English-TAMIL DICTIONARY Low Priced
சர்வதேசத் திரைப்படங்கள் (பாகம் - 1)
2700 + Biology Quiz
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
21 ம் விளிம்பு
RSS ஓர் அறிமுகம்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
தோள்சீலைப் போராட்டம்
காற்றில் கரையாத நினைவுகள்
13 மாத பி.ஜே.பி ஆட்சி 
Reviews
There are no reviews yet.