YAAKAI
-குருவை, ஞானத்தை, அமைதியைத் தேடுவதற்கு அடிப்படையான காரணம் என்ன? அன்றாடத் தகிப்பிலிருந்து தப்பித்து வெளியேறும் வேட்கைதான் ஒருவர் கண்டடையக்கூடிய ஞானமா? காமமும் செல்வமும் மனித அகத்தைச் செழுமைப்படுத்துவதற்குப் பதிலாகக் கொந்தளிப்பை உண்டாக்குவதை நுண்தளத்தில் கையாளும் நாவல் யாக்கை. உடல் அடையும் இன்பத்தின் உச்சத்தையும் மனம் இழக்கும் அமைதியையும் இரு முனைகளாகக் கொண்டு நாவல் விரிவடைகிறது. துறவறத்தின் மாயநிலைகளை இந்த நாவல் தன் பாத்திரங்கனூடே நிகழ்த்திக்காட்டுகிறது. குடும்ப அமைப்பிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ள விரும்பும் இளைஞனின் அகப்போராட்டத்தை, அன்றாட இன்னல்களை, சிக்கல்களை, நிலையின்மையால் உருவாகும் தடுமாற்றங்களை, போதாமைகளை மறைத்து வாழும் சிறுமைகளை, அவமானங்களை நாவல் விவரிக்கிறது.

மத்தவிலாசப் பிரகசனம்
திருமந்திரம் தெளிவுரை (மூன்று தொகுதிகளுடன்)
உலகிற்கு சீனா ஏன் தேவை
அம்பேத்கர்
கனாமிஹிர் மேடு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
இரவல் சொர்க்கம்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
தமிழக மகளிர்
MATHEMATICS FORMULAE & DEFINITIONS
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
அந்தரத்தில் பறக்கும் கொடி
அஞ்சும் மல்லிகை
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
'ஷ்' இன் ஒலி 


Reviews
There are no reviews yet.