Manjal Pisasu
தென் அமெரிக்காவில் வாழ்ந்த”இன்கா” பழங்குடி இனத்து மக்கள் தங்கத்தை சூரியனின் கண்ணீர் என அழைத்தார்கள்.
***
”ட்ராய்” யுத்தத்தின் மொத்த நோக்கமே தங்க குவியலைக் கைப்பற்றுவதுதான் என கூறப்படுகிறது.
***
உலகம் முழுவதும் தங்கம் கிடைத்தாலும் தென் ஆப்ரிக்கா, கனடா,அமேரிக்கா,ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் தங்க உற்பத்தியில் முக்கியமானவை.
***
உலகில் வெட்டி எடுக்கப்படும் மொத்த தங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு தென் ஆப்பிரிக்காவில் கிடைக்கிறது. நிம்மதியை தொலைத்த மக்கள்.
***
அதிக மனிதர்களால்,மனுஷிகளால் காதலிக்கப்படும் ஒரு மஞ்சள் வண்ண உலோகம் தங்கம்!
கணவனா? தங்க நகையா? என்று சில பெண்களிடம் கேட்டால் ”தங்கமே போதும்” என்பதே பதிலாக இருக்கும்.
சர்வதேசஅளவில் தங்கத்துக்காக நடக்கும் கொள்ளைகளும் கொலைகளும் மிக அதிகம்.
”சின்னஞ் சிறு நாடுகளில் மஞ்சள் பிசாசு” கிடைத்தால் உள்நாட்டு கலவரம் நடக்கும். ஆட்சிகள் மாறும். மக்கள் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவார்கள். மக்கள் இனக் குழுக்களாக பிரிந்து அடித்துக் கொண்டு சாவார்கள்…

திராவிட இயக்க வரலாறு - பாகம் 2
மனிதப் பிழைகள்! (நாவல்)
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
தழும்பு(20 சிறு கதைகள்)
குண்டலினி எளிய விளக்கம்
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
பனியன்
புத்தர்
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அழியாச்சுடர் அனிதாவும்...
நீங்களும் கோர்டில் வாதடலாம்
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
புருஷவதம்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
உ வே சாவுடன் ஓர் உலா
குறள் 100 மொழி 100
மேடம் ஷகிலா
கருநாகம் (உலகச் சிறுகதைகள்)
பெண் ஏன் அடிமையானாள்?
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
இராமாயணப் பாத்திரங்கள்
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-16)
வீடு நிலம் சொத்து
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ரேஷன் கார்டு முதல் சொத்து வாங்குவது வரை எப்படி?
அடுக்கு மாடி வீடு, ரியல் எஸ்டேட் வியாபராம் - சட்ட விளக்கங்கள்
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
கடவுளின் கதை (பாகம் - 3) முதலாளி யுகத்தை நோக்கி
கடவுளின் கதை (பாகம் - 5) முதலாளி யுகத்தின் இரண்டாம் நூற்றாண்டு
நிழல்முற்றத்து நினைவுகள்
தங்கத் தாத்தா வாழ்க்கையிலே!
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
கங்கணம்
அசோகமித்திரன் குறுநாவல்கள்
சிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்
நாட்டுப்புற கலைகள்
முல்லா கதைகள்
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்) 


Reviews
There are no reviews yet.