Viduthalai Kalanchiyam (Thoguthi – 1)
“எனது மற்ற பத்திரிகைகள் எப்படி அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப்பட்டு நடைபெற்று வருகிறதோ அது போலவேதான் ‘விடுதலை’யும், அரசாங்கத்தாரால் ஜாமீன் வாங்கப்பட்டு நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
நான் அரசாங்கத்துக்கு வேண்டியவன் என்றும், மந்திரிகளுக்கு வேண்டியவன் என்றும், எதிரிகள் விஷமப் பிரச்சாரம் செய்து வந்ததைப் பொது ஜனங்களில் சிலரும் நம்பி, சர்க்காரின் சில குற்றமான காரியங்களுக்கும், மந்திரிகளின் சில கவலையீனமான – சுயநலமான காரியங்களுக்கும் நான் ஆதரவளித்து வருவதாகக் கருதி வருவதும் எனக்குத் தெரியும்.
ஆனால், நடுநிலையில் இருந்து பார்ப்பவர்களுக்கும், ஜாமீன் கேட்டல் – பறிமுதல் செய்தல், ராஜ துரோகக் குற்றம் சாட்டித் தண்டித்தல் முதலிய சம்பவங்களை கூர்மையாய் கவனிப்பவர்களுக்கும், நான் அரசாங்கத்தையும், மந்திரிகளையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறவனா? அல்லது அவர்கள் அதிருப்திக்கு ஆளாகித் தொல்லைப்படுத்தப்படுகிறவனா? என்பது விளங்கும்
மற்றொரு உதாரணமும் எடுத்துக்காட்டுகிறேன். அதாவது இந்த ‘விடுதலை’க்கே 1,000 ரூபாய் ஜாமீன் கேட்டதானது, ஸ்தல் அதிகாரியிடமிருந்து ஏற்பட்ட எண்ணம் அல்லவென்றும், மந்திரிகள் ஆதிக்கத்திலிருந்து பிறந்தது என்றும் சொல்லத்தக்க ஆதாரம் பல இருக்கின்றன.”
– தந்தை பெரியார் (‘குடிஅரசு’ – 04.07.1937)

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
பாரதியார் கவிதைகள்
மனோரஞ்சிதம்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
உலக இலக்கியங்கள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
பறையர் ஆட்சியும் வீழ்ச்சியும்
புறநானூறு (இரண்டாம் பாகம்)
செம்பியன் செல்வி
சிறிய உண்மைகள்
இறையருளாளர் இராமகிருஷ்ண மாமுனிவர்
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
செம்மொழியே; எம் செந்தமிழே!
புனைவின் வரைபடம்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
திருக்குறள் பரிமேலழகர் உரை
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
திருக்குறள் கலைஞர் உரை
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
பாரதியார் பகவத் கீதை
சுதந்திரப் போர்க்களம்
வில்லி பாரதம் (பாகம் - 1)
சைவ இலக்கிய வரலாறு
மரணத்தின் பின் மனிதர் நிலை
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 1)
சுலோசனா சதி
வில்லி பாரதம் (பாகம் - 4)
பிற்காலச் சோழர் வரலாறு
தொல்காப்பியப் பூங்கா
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
திருக்குறள் ஆராய்ச்சி
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young 


Reviews
There are no reviews yet.