நம்முடைய பார்வைக்கும் கவனத்துக்கும் வருகின்ற அம்சங்களை மட்டும் உள்ளடக்கியதுதான் உலகம் என்று நாம் நம்புகிறோம்.
ஆனால் உண்மை அதுவல்ல.உலகம் என்ற சதுரங்க ஆட்டத்தை ஆடுபவர்கள் வெகு சிலர். காய்களை நகர்த்துபவர்கள் வேறு சிலர். அவர்களால் நகர்த்தப்படும் அல்லது வெட்டி வீசப்படும் காய்கள் மட்டும்தான் நாம். அதிர்ச்சியைக் குறைத்து அடுத்த பத்தியையும் வாசியுங்கள்.
நாம் உடுத்தும் உடை தொடங்கி நாம் பயன்படுத்தும் ஆடம்பர வசதிகள் வரை அனைத்தையும் தீர்மானிப்பது நாம்தான் என்று நமக்குள்ளே மனக்கோட்டை கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை முற்றிலும் வேறானது. ஒரு குறிப்பிட்ட குழுவினர்தான் நம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் அவர்கள்தான் தீர்மானிக்கிறார்கள்.
அதிகார வர்க்கம், ஆட்சியாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் , வங்கிகள் என்று இந்த உலக நகர்வுக்கு ஒத்தாசையாக இருக்கும் ஒவ்வொன்றும் அவர்களுடைய கட்டுப்பாட்டில்தான் இயங்குகின்றன.திடீரென ஒரு நாடு திவால் அடையலாம். இன்னொரு நாடு திடீர் வளர்ச்சி பெறலாம். ஏதோவொரு தேசம் பெரும் யுத்தத்துக்குப் பலியாகலாம். ஒரு நாட்டில் அரசியல் புரட்சி ஏற்படலாம். ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் தீவிரவாதம் பெருக்கெடுத்து ஓடலாம். இப்படி உலக வரலாறு நெடுக நிகழ்ந்த பெரும்பாலான ஆக்க/அழிவுப் பூர்வ நிகழ்வுகளின் பின்னணியில் இவர்கள் இருக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
பீடிகை போதும். பெயரைச் சொல்லிவிடலாம்.
இவர்களுக்கு இல்லுமினாட்டிகள் என்று பெயர். இல்லுமினாட்டிகளின் உருவாக்கம் தொடங்கி அவர்கள் இந்த உலகத்தையே தங்களுடைய உள்ளங்கைக்குள் பிடித்துவைத்திருப்பது வரையிலான பரிணாம வளர்ச்சியை சம்பவங்களின், நிகழ்வுகளின் வழியே காட்சிபடுத்தும் புத்தகம் இது.
நம்மைச் சுற்றி நம் சொந்தங்கள்தான் இயங்குகிறார்கள். நம் எதிரிகள்கூட நமக்குத் தெரிந்தவர்கள்தான் என்ற உங்களுடைய நம்பிக்கையில் இந்தப் புத்தகம் கடுமையான அசைவை ஏற்படுத்தப் போகிறது. அதன் பொருள், உங்களைச் சுற்றி எதிரிகளே இருக்கிறார்கள் என்பதல்ல.
கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் உங்களைக் கண்கொத்திப் பாம்பாகக் கண்காணித்து , தங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிப்பதுதான் புத்தகத்தின் நோக்கம். பரபரப்பும் பதைபதைப்புமாகப் படிக்கவேண்டிய புத்தகம். கூடவே, பக்குவத்தையும் கொடுக்கும்! வாசித்துப் பாருங்கள்!

இமெயில் தமிழன் (உலகமே கொண்டாட வேண்டிய ஒரு மாபெரும் விஞ்ஞானி சிவா அய்யாதுரையின் உத்வேக வாழ்க்கைப் பதிவு)
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
அறிவாளிக் கதைகள்-1
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
கிருஷ்ணதேவ ராயர்
கிடை
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
செம்மொழியே; எம் செந்தமிழே!
சோசலிசம்தான் எதிர்காலம்
குறள் வாசிப்பு
பசலை ருசியரிதல்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
நாங்கள் வாயாடிகளே
அறியப்படாத தமிழகம்
என் உயிர்த்தோழனே
நீலச்சக்கரம் கொண்ட மஞ்சள் பேருந்து
பதிப்புகள் மறுபதிப்புகள்
பௌத்த வேட்கை
தமிழகத் தடங்கள்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
புத்ர
கவிதை நயம்
கற்றதால்
நில்... கவனி... காதலி...
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
அந்தியில் திகழ்வது
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
என்னுடைய பெயர் அடைக்கலம்
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
கமலி
சாமிமலை
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
திஸ்தா நதிக்கரையின் கதை
கம்பரசம்
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
தாயுமானவர்
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
பாரதிதாசனும் நகரத்தூதனும்
கிருமிகள் உலகில் மனிதர்கள்
சில கருத்துகள் சில சிந்தனைகள்
தமிழ்த் திருமணம்
மேடையில் பேச வேண்டுமா?
சார்வாகன் கதைகள்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
யாசுமின் அக்கா
சப்தரிஷி மண்டலம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
கொற்கை
குண்டலினி எளிய விளக்கம்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
பெண் விடுதலை
ஒப்பியல் நோக்கில் உலக மொழிகள்
ஔவையார் வாழ்வும் வாக்கும்
நாயகன் - பெரியார்
அரேபியப் பெண்களின் கதைகள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
திருக்குறள் கலைஞர் உரை
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
சாலப்பரிந்து
பிஜேபி ஒரு பேரபாயம்
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
தமிழக மகளிர்
கோகிலாம்பாள் கடிதங்கள்
தடம் பதித்த தாரகைகள்
இதய ரோஜா
திருக்குறள் ஆராய்ச்சி
காதல்
13 மாத பி.ஜே.பி ஆட்சி 
Reviews
There are no reviews yet.