உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
”மனித இனம் தோன்றிய காலத்திலிருந்து இல்லாவிட்டாலும் மனித சமூகம் தோன்றிய காலத்திலிருந்து உரிமைகளுக்கான ஆதங்கம் இருந்து வந்திருக்கும் ஏனென்றால் சமூகத்தில் எப்போதுமே ஆதிக்கம், அதிகாரம் செலுத்துபவர்கள் சிலர் இருக்கையில், அவற்றிற்கு ஆளாகிறவர்கள் பலர் இருந்துவந்தனர். அந்த விஷயத்தை அன்று அவர்கள் தெளிவாக காண முடிந்தாலும், காண முடியாவிட்டாலும் அது இருந்து வந்தது. துவக்க காலத்திலிருந்தே உங்களுக்கு அதிகாரம் ஏன் இருக்க வேண்டும். நாங்கள் ஏன் அந்த அதிகாரத்தை ஏற்க வேண்டும் என்கிற கேள்வி எழுந்தபடியே இருந்திருக்க வேண்டும். கேள்வி எழாமல் இருந்தது என்று நினைக்கவில்லை. உண்மையில் ஒரு வகையில் மனித குல வரலாற்றையே இந்தக் கோணத்திலிருந்து எழுதலாம். அவ்வாறு எழுதினால் அது வலுவான முன்வைப்பாகவே இருக்கும்.”

மத்தவிலாசப் பிரகசனம்
திருமந்திரம் தெளிவுரை (மூன்று தொகுதிகளுடன்)
உலகிற்கு சீனா ஏன் தேவை
அம்பேத்கர்
கனாமிஹிர் மேடு
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
பழங்காலத் தமிழர் வாணிகம்
இரவல் சொர்க்கம்
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
தமிழக மகளிர்
MATHEMATICS FORMULAE & DEFINITIONS
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
அந்தரத்தில் பறக்கும் கொடி
அஞ்சும் மல்லிகை
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
"இந்து மதக் கொடுகோன்மையின் வரலாறு"
'ஷ்' இன் ஒலி
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
13 மாத பி.ஜே.பி ஆட்சி
Carry on, but remember!
BOX கதைப் புத்தகம்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும் 


Reviews
There are no reviews yet.