எட்டாயிரம் தலைமுறை -தமிழ்மகன்
புதுமைப்பித்தன், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ரா., மௌனி போன்றவர்களை முன்னோடிகளாகக் கொண்ட தீவிர இலக்கியச் சிறுகதைப் போக்கின் வாரிசு அல்ல தமிழ்மகன். அதே சமயம் இன்றைய வெகுஜனச் சிறுகதைகளின் கிளுகிளுப்புகளும் அபத்தங்களும் கொண்ட கதைகளை எழுதுபவரும் அல்ல. தரமான வெகுமக்கள் சிறுகதைகளுக்குத் தமிழ்மகனின் கதைகளைச் சிறந்த உதாரணமாகக் குறிப்பிடலாம். அப்படியொரு வெகுஜனக் கதை மரபு தமிழில் ஒரு காலத்தில் இருந்து, இன்று காணாமல் போய்விட்ட
அல்லது தரம் தாழ்ந்துவிட்ட சூழ்நிலையில், தமிழ்மகனின் கதைகள் கவனிப்புக்குரியவையாகின்றன. தீவிர இலக்கியவாதிகளும் பொருட்படுத்தி வாசிக்கத் தகுந்தவையாகின்றன என்பது என் நம்பிக்கை.
ராஜமார்த்தாண்டன்

வாஷிங்டனில் திருமணம்
பொங்கி வரும் புது வெள்ளம்
புத்தர்பிரான்
கரிசல் காட்டுக் கடுதாசி
WHY WERE WOMEN ENSLAVED?
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 7)
நெஞ்சம் மறப்பதில்லை
உள்பரிமாணங்கள்
விக்கிரமாதித்தன் கதைகள்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்
மகாத்மா காந்தி
அவர்கள் அவர்களே
வனவாசி
ஜனனப் பிரபந்த ஜோதிடம்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
பிடிமண்
நான் வந்த பாதை
ஜெய் மகா காளி
கீதையின் மறுபக்கம்
உலக கிராமியக் கதைகள்
மீண்டும் ஒரு தொடக்கம்
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
அடிமனதின் சுவடுகள்
இறவான்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 8) ராஜீவ் - ராவ் காலம்
பொது அறிவுத் தகவல்கள்
விடுதலைப் போரின் வீரமரபு
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
1975
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
காகிதப்பூ தேன்
16 கதையினிலே
18வது அட்சக்கோடு 
Reviews
There are no reviews yet.