Ainthu Vilakkukalin Kathai
வாழ்க்கையை வெறுமனே வாழ்ந்து போகாமல், என்னதான் தோல்வியுற்றாலும் இவ்வாறு எடுத்துச் சொல்லக் கூடிய அளவுக்கு ஒரு கதையேனும் இருப்பது நல்லதுதானே. இல்லாவிட்டால் வெறுமனே மரங்கள், விலங்குகளைப் போல இருந்து, வாழ்ந்து, செத்துப்
போவதில் என்ன பயனிருக்கப் போகிறது. நான் வெகுகாலத்துக்கு முன்பிருந்தே வேண்டுமென்றே நடுக்கடலில் குதிக்கும், அடர் வனாந்தரத்துக்குள் வழி தவறித் தொலைந்து போகும், பாலைவனத்தில் குளிர் நீரைத் தேடியலையும் இவ்வாறான ஏதேனுமொரு கதையில், ஏதேனுமொரு பாத்திரமாக மாறுவதற்காக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தவன்.

தேவாரம்: ஒரு புதிய பார்வை
16 கதையினிலே
புலரி
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
பேரருவி
தீரா நதி
இளைஞர்க்கான இன்றமிழ்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்- எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் (முதல் பாகம்)
நெஞ்சம் மறப்பதில்லை
பாரதி விஜயம் (இரண்டாம் தொகுதி) - மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள்
அப்போதே சொன்னேன்
நுழை
காதல் ஒரு நெருஞ்சி முள்
நகுமோ லேய் பயலே
நயனக்கொள்ளை
நிறைய அறைகள் உள்ள வீடு
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
கற்பக மலர்கள் - திருக்குறள் கட்டுரைகள்
பாரதி கவிதைகளில் குறியீடுகள்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
மறைந்துபோன மாட்டுத் தாவணிகள் 


Reviews
There are no reviews yet.