இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் இரண்டாம் பாகம் இது.
எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தது தொடங்கி, ஆட்சிக்கால சாதனைகள், சர்ச்சைகள் என அனைத்தையும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கும் இந்தப் புத்தகத்தில், ஈழத்தமிழர் பிரச்னை, விடுதலைப் புலிகள் தமிழகத்தில் தடம் பதித்த வரலாறு, மத்திய, மாநில அரசுகளின் ஈழக் கொள்கை, ராஜீவ் படுகொலை என்று தமிழகத்தோடு இரண்டறக் கலந்துவிட்ட ஈழப் போராட்டப் பக்கங்கள் சிறப்புக் கவனம் பெறுகின்றன.
காவிரி நீர்ப்பங்கீடு, இட ஒதுக்கீடு போன்ற தமிழ்நாட்டின் உயிர்நாடிப் பிரச்னைகளை அதன் அரசியல், வரலாற்றுப் பின்னணியுடன் விவரிக்கும் இந்தப் புத்தகம், அண்டை மாநில உறவுகளையும், மத்திய மாநில உறவுகளில் நிலவும் அரசியல் விளையாட்டுகளையும் படம்பிடிக்கிறது.
இன்றைய தமிழக அரசியலின் புதிய சக்திகளாக உருவெடுத்திருக்கும் பாமக, மதிமுக, புதிய தமிழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகள் உருவான பின்னணியைப் பதிவுசெய்திருப்பதோடு, தமிழகத்தில் நிலவும் சாதி மற்றும் வாக்கு அரசியலின் பரிணாம வளர்ச்சியையும் சுட்டிக்காட்டுகிறது இந்தப் புத்தகம்.
2000-ம் ஆண்டு நிகழ்வுகளோடு நிறைவு பெறும் இந்நூலின் களம் நம் காலகட்டத்துக்கு மிகவும் நெருக்கமானது. ஆர். முத்துக்குமார் இந்தப் புத்தகத்தில் அளித்திருக்கும் விரிவான வரலாற்றுப் பின்னணியில் இன்றைய அரசியலைப் பொருத்திப் பார்க்கும்போது பல புதிய அர்த்தங்கள் காணக்கிடைக்கின்றன.

தாமஸ் ஆல்வா எடிசன்
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
ஏழுதலை நகரம்
வெற்றித் திருநகர்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
சதுரகராதி
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
18வது அட்சக்கோடு
சிக்கலான நூற்கண்டு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
வில்லி பாரதம் (பாகம் - 5)
1975
அம்பிகாபதி அமராவதி
நாய்கள்
சின்ன விஷயங்களின் மனிதன்
நயனக்கொள்ளை
ஆனந்த நிலையம்
திருக்குறள் - புதிய உரை
திருக்குறள் - THIRUKKURAL
நாயக்க மாதேவிகள்
சேரமன்னர் வரலாறு
இளைய சமுதாயம் எழுகவே
அப்போதே சொன்னேன்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
விக்கிரமாதித்தன் கதைகள்
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
ஐந்து வருட மௌனம்
நான் நானல்ல
புதியதோர் உலகம் செய்வோம்
நாலடியார் (மூலமும் உரையும்)
சித்தர் பாடல்கள்
பார்த்திபன் கனவு
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
கலை இலக்கியம்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
மண்டியிடுங்கள் தந்தையே
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
கடவுள் காப்பியம்
சின்னு முதல் சின்னு வரை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
ஆதாம் - ஏவாள்
உலக இலக்கியங்கள்
சாவுக்கே சவால்
அ. சிதம்பரநாதச் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
அதிசய மனிதர் ஜி.டி.நாயுடு
அசோகமித்திரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
செகாவ் சிறுகதைகள்
கடல்
கடுவழித்துணை 
Reviews
There are no reviews yet.