⭐ கடந்த 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூகப் போராட்டங்களின் பின்விளைவுதான் நாடார்களை சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்து மையம் நோக்கிச் சிறிதளவு நகர்த்தியுள்ளது. ஈயென இரத்தல் இழிந்தன்று என்பதைத் தவிர உழைத்து வாழும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும், தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (Feudal) எண்ணவோட்டமே.!
❗ இன்று உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதப்படும் எல்லாச் சாதியினரும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மிக மிகச் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட கிட்டத்தட்ட ஒரே மரபணுக்களைக் கொண்ட மனித குலத்தினர்தாம் என்பது நிரூப்பிக்கப்பட்ட அடிப்படையான மானுடவியல். கறுப்பு, வெள்ளை மனித இனங்களில் கூட மரபணு வேறுபாடுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.
💛 இந்த நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே மாறாக குலத்தாழ்ச்சி உயர்வு சொல்வதன்று சமீப காலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருடனும் பிற பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில், இந்து வலது சாரி சிந்தனை மிகுதியாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில் கடந்தக் காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.

பார்வேட்டை
தேய்புரி பழங்கயிறு
மணல்
குழந்தை வள்ர்ப்பு எனும் அரிய கலை
வாழ்வின் தாள முடியா மென்மை
சிங்கார வேலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புதிய கல்விக் கொள்கை 2020 : வரமா சாபமா?
கிராமம் நகரம் மாநகரம்
புதிய தமிழ் இலக்கிய வரலாறு (3 பாகங்கள்)
உலகின் நாக்கு
தென்னாடு
மனமும் மனிதனும்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
வளரும் குழந்தைகளுக்கான திட்டமிட்ட ஆரோக்கிய உணவு வகைகள்
மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு (Humankind: A Hopeful History - Tamil)
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
தேர்ந்தெடுத்த கதைகள்
பகிரங்கக் கடிதங்கள்
வயது வந்தவர்களுக்கு மட்டும்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
சார்வாகன் கதைகள்
நல்லவண்ணம் வாழலாம்
எனக்கு நிலா வேண்டும்
பெருந்தன்மை பேணுவோம்
பஞ்சமி நில உரிமை
பிராந்தியம் (திரை நாவல்)
அவள் ராஜா மகள்
சைவ சமயம் ஒரு புதிய பார்வை
மாஸ்டர் ஷாட்
ஞானமலர்கள்
மலேசிய இந்தியத் தமிழர்களின் அவல நிலை
காற்றின் நிறம் சிவப்பு
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
மானுடம் திராவிடம் சமத்துவம் (பாகம் - 1)
சொல்லாததும் உண்மை
ஐந்து வருட மௌனம்
மனசே... மனசே...
அச்சம் தவிர்
நீங்களும் கோர்டில் வாதடலாம்
தீர்ப்பு?
அன்னா ஸ்விர் கவிதைகள்
மானசரோவர்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
நாகம்மாள்
நேரு சிந்தனை: இலக்கும் ஏளனமும்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)
தென்னங்கீற்று (சமூக நாவல்)
கண்ணிலே இருப்பதென்ன!
தொல்தமிழர் திருமணமுறைகள்
எண் 7 போல் வளைபவர்கள்
சோதிட ரகசியங்கள்
ராகுல் சாங்கிருத்ரயாயன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அற்ற குளத்து அற்புத மீன்கள்
தமிழ் நவீனமயமாக்கம்
கடைசி நமஸ்காரம்
முல்லா கதைகள்
கற்பனைச் சிறகுகள்
நன்னம்பிக்கைக்கு ஆதாரங்கள்
தமிழக ஓவியங்கள் ஒரு வரலாறு
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
விக்கிரமாதித்தன் கதைகள்-1
எட்டயபுரம்
நான் தைலாம்பாள்
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம் 
Reviews
There are no reviews yet.