⭐ கடந்த 19 மற்றும் 20-ம் நூற்றாண்டுகளில் நிகழ்ந்த சமூகப் போராட்டங்களின் பின்விளைவுதான் நாடார்களை சமூகத்தின் விளிம்பு நிலையிலிருந்து மையம் நோக்கிச் சிறிதளவு நகர்த்தியுள்ளது. ஈயென இரத்தல் இழிந்தன்று என்பதைத் தவிர உழைத்து வாழும் எந்தத் தொழிலும் உயர்வானதே என்ற நிலையில் நாடார்கள் தங்கள் பனையேறும் சகோதரர்களின் அடையாளங்களையும், தீண்டத்தகாத சாதியாகக் கருதப்பட்ட அடையாளங்களையும் மறைத்துவிட அல்லது மறந்து விட நினைப்பது ஒரு வகை பண்ணை அடிமைத்தன (Feudal) எண்ணவோட்டமே.!
❗ இன்று உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ கருதப்படும் எல்லாச் சாதியினரும் சில ஆயிரம் வருடங்களுக்கு முன் வேட்டையாடி உணவு சேகரிக்கும் மிக மிகச் சிறிய வேறுபாடுகளைக் கொண்ட கிட்டத்தட்ட ஒரே மரபணுக்களைக் கொண்ட மனித குலத்தினர்தாம் என்பது நிரூப்பிக்கப்பட்ட அடிப்படையான மானுடவியல். கறுப்பு, வெள்ளை மனித இனங்களில் கூட மரபணு வேறுபாடுகள் மிக மிகக் குறைவாகவே உள்ளன.
💛 இந்த நூலின் நோக்கம் வரலாற்றை மீள்பதிவு செய்வது மட்டுமே மாறாக குலத்தாழ்ச்சி உயர்வு சொல்வதன்று சமீப காலமாக முகநூலிலும் பிற சமூக ஊடகங்களிலும் நேரடியாகவும், மறைமுகமாகவும் இஸ்லாமிய, கிறிஸ்தவ சமூகத்தினருடனும் பிற பட்டியல் இன விளிம்பு நிலை மக்களுடன் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில், இந்து வலது சாரி சிந்தனை மிகுதியாக இருப்பதைக் காண முடிகிறது. இந்நிலையில் கடந்தக் காலத்தை திரும்பிப் பார்ப்பது மிகவும் அவசியமாகிறது.

தாமஸ் ஆல்வா எடிசன்
பாஸ்கர்வில்ஸின் வேட்டை நாய்
ஏழுதலை நகரம்
வெற்றித் திருநகர்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
சதுரகராதி
தமிழர் வரலாறு (புலவர் கா கோவிந்தன்)
18வது அட்சக்கோடு
சிக்கலான நூற்கண்டு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 9)
வில்லி பாரதம் (பாகம் - 5)
1975
அம்பிகாபதி அமராவதி
நாய்கள்
சின்ன விஷயங்களின் மனிதன்
நயனக்கொள்ளை
ஆனந்த நிலையம்
திருக்குறள் - புதிய உரை
திருக்குறள் - THIRUKKURAL
நாயக்க மாதேவிகள்
சேரமன்னர் வரலாறு
இளைய சமுதாயம் எழுகவே
அப்போதே சொன்னேன்
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
விக்கிரமாதித்தன் கதைகள்
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
ஐந்து வருட மௌனம்
நான் நானல்ல
புதியதோர் உலகம் செய்வோம்
நாலடியார் (மூலமும் உரையும்)
சித்தர் பாடல்கள்
பார்த்திபன் கனவு
முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை
கலை இலக்கியம்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
மண்டியிடுங்கள் தந்தையே
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
கடவுள் காப்பியம்
சின்னு முதல் சின்னு வரை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 1)
ஆதாம் - ஏவாள்
உலக இலக்கியங்கள்
சாவுக்கே சவால்
அ. சிதம்பரநாதச் செட்டியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
Dongri To Dubai : தாவூத் இப்ராகிம்
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
அன்பின் தருவுருவம் அன்னை தெரசா 
Reviews
There are no reviews yet.