மந்திரக்குடை
ஞா.கலையரசி
மந்திரக்குடை நாவலில் ஒரு மாயாஜாலம் நிகழ்கிறது. அந்த மாயா ஜாலத்தின் வழியே காட்டின் ரகசியங்களையும், உயிர்களின் இயல்பையும் குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக, சுவாரசியமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இயற்கையைப் பற்றிக் குழந்தைகளிடம் ஆர்வத்தைத் தூண்டும் விதமாகப் புனைவு மொழியில் அழகாக எழுதப்பட்டிருக்கும் இந்த மந்திரக்குடை நாவல், குழந்தைகளை உறுதியாகக் கவரும். சிறார் புனைவுலகில் முக்கியமான நாவலாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

வேர்ட்ப்ரஸ் மூலம் இணையதளம் அமைக்கலாம், வாங்க!
சூரிய வம்சம்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 2)
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-2)
பள்ளிகொண்டபுரம்
ஞானபீடம்
விடுதி
வலி
இளைஞர்களின் நிஜ நாயகன் பகத்சிங்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004) 

Reviews
There are no reviews yet.