மிர்தாதின் புத்தகம்:
“உலகில் கோடிக்கணக்கான புத்தகங்கள் உள்ளன. ஆனால், இன்றுள்ள எல்லாப் புத்தகங்களை விடவும் மேலோங்கி உயர்ந்து நிற்பது ‘மிர்தாதின் புத்தகம்’. இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது… நான் ஆயிரக்கணக்கான நூல்கள் படித்திருக்கிறேன். எதுவுமே இதற்கு ஈடாகாது.”
– ஓஷோ

கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை - உலக வரலாறு
பிடி சாம்பல்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
தமிழ் நாவலர் சரிதை
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 3)
18வது அட்சக்கோடு
திட்டமிட்ட திருப்பம்
பார்த்திபன் கனவு
நாகநாட்டரசி குமுதவல்லி
திருக்குறள் - THIRUKKURAL
தொலைவில் உணர்தல்
நந்திவர்மன் (சரித்திர நாவல்)
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி – 4)
புறநானூறு (முதல் பாகம்)
திருக்குறள் - புதிய உரை
நாயக்க மாதேவிகள்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
நபி பெருமானார் வரலாறு
நான் நானல்ல
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 1)
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
நாலடியார் (மூலமும் உரையும்)
1945இல் இப்படியெல்லாம் இருந்தது
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
வில்லி பாரதம் (பாகம் - 5)
தப்புத் தப்பாய் ஒரு தப்பு
புறநானூறு (இரண்டாம் பாகம்)
சேரன் குலக்கொடி (சரித்திர நாவல்)
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும் 
Art Nagarajan –
mirthathin puthagam superb book
Sathish –
ஓஷோவுக்கு பிடித்த நூல் என்பதால் மிர்தாதின் புத்தகம் வாங்கி வாசித்தேன். மிகவும் அருமையாய் இருந்தது..
Gokul –
ஆர்டர் செய்த மறுநாளன்றே புத்தகம் கிடைக்கப்பெற்றேன்.. Thank you http://www.vadachennai.com Team..!
Nisha –
Book Received .. Thank you http://www.bookmybook.in Team
Kavi –
மீண்டும் மீண்டும் என்னை வாசிக்க வைத்த புத்தகம் ‘Miradthin Puthagam’
Kamalakannan.JI –
அறிவை ஒதுக்கிவிட்டு, ஆத்மாவில் படித்தால்… பரவசத்தை ருசிக்க முடிகிறது…
பரவசத்தின் போதையில் வீழ்ந்துவிடாமல் கவனமாக ஆத்ம உணர்வோடு
மேற்கொண்டு படித்தால்… ஐயோ… யாஹூ… (இனிமேல் மனதை – அறிவை,
ஒதுக்க வேண்டியதில்ல!? அதுவாகவே ஒதுங்கி நிற்கும்).