அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.

Red Love & A great Love
காஷ்மீர் சீற்றம் பொதிந்த பார்வை
Mother
இந்து சமய பண்டிகைகள் வழிபாட்டு முறைகள்
5000 GK Quiz
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
English-English-TAMIL DICTIONARY Low Priced
உலக கிராமியக் கதைகள்
Arya Maya (THE ARYAN ILLUSION)
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
16 கதையினிலே
இராமாயண சுந்தர காண்டம்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
Bastion
வியப்பூட்டும் விண்வெளி
5000 பொது அறிவு
விலங்கு கதைகள்
Compact DICTIONARY Spl Edition
2700 + Biology Quiz
A Madras Mystery
PFools சினிமா பரிந்துரைகள்
1777 அறிவியல் பொது அறிவு
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1) 


Reviews
There are no reviews yet.