அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.

கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
கரித்துண்டு
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
மரபும் புதுமையும் பித்தமும்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
மானுடம் வெல்லும்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
செம்மணி வளையல்
கவிதை நயம்
ஆசிர்வாதத்தின் வண்ணம்
வளம் தரும் விரதங்கள்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
தலித் பொதுவுரிமைப் போராட்டம்
தந்தை பெரியார் ஈ வே ரா
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
சாதனையை நோக்கிய பயணம்
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
தடம் பதித்த தாரகைகள்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
திருக்குறள் 6 IN 1
அணுசக்தி அரசியல்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
கோவைப் பிரமுகர்கள்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
கேளடா மானிடவா
சில கருத்துகள் சில சிந்தனைகள்
பொன் மகள் வந்தாள்
பள்ளிகொண்டபுரம்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
மோகனச்சிலை
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
சப்தங்கள்
கடல் ராணி
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
அறிவியல் வளர்ச்சி வன்முறை
அந்த நாளின் கசடுகள்
அராஜகவாதமா? சோசலிசமா?
தமிழ்ப் புலவர் வரலாறு
கல் சூடாக இருக்கிறது
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
ட்விட்டர் மொழி
சப்தரிஷி மண்டலம்
உலகிற்கு சீனா ஏன் தேவை
கதாபாத்திரங்களின் பொம்மலாட்டம்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாடின் ஆறு நாடகங்கள்
நவபாஷாணன்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
பணத்தோட்டம்
அண்ணன்மார் சுவாமி கும்மி
திருவாசகம் பதிக விளக்கம்
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அலர் மஞ்சரி
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-7)
THE POISONED DREAM
திருக்குறள் ஆராய்ச்சி
எழுதாக் கிளவி
அந்தரத்தில் பறக்கும் கொடி
காலங்களில் அது வசந்தம் 


Reviews
There are no reviews yet.