அரவிந்தன் நீலகண்டன் எழுதியிருக்கும் இந்த நூல், ஹிந்து மரபின் பரிணாம வரலாற்றின் ஒரு தொன்மையான மர்மமான ஆனால் மிக முக்கியமான தருணத்தை விளக்குகிறது.
* வேதங்கள் கைபர் போலன் கணவாய் வழி வந்த ஆரியர்களின் இயற்கை வழிபாட்டுப் பாடல்கள் மட்டுமே!
* சோம பானம் என்பது சாராயம்!
* திராவிடர்களை ஆரியர்கள் வெற்றிகொண்டார்கள்!
* சூத்திரர்களும் தலித்துகளும் அடிமைப்படுத்தப்பட்ட பூர்விகக் குடிகள்!
* வேதம் என்பது பிராமணர்களுக்கு மட்டுமே உரிமையானது!
இவை போன்ற போலிக் கட்டுமானங்களை உடைப்பதுடன் இந்த நூல்,
* வேத காலம் எப்படி இருந்தது?
* வேத கால முனிவர்களது சிந்தனையின் வீச்சும் ஆழமும் என்ன?
* வேதங்கள் பெண்ணடிமை முறையைப் பேசுகின்றனவா?
* வேதப் பண்பாட்டுக்கு இன்று என்ன இடம்?
இவை போன்ற கேள்விகளுக்கான விடைகளையும் அளிக்கிறது. ஆனால் வேத ரிஷிகளுக்கு க்வாண்டம் பிசிக்ஸ் தெரிந்திருந்தது, வேத காலத்தில் ஆகாய விமானம் இருந்தது என்பன போன்ற அபத்த அசட்டுத்தனங்களுக்கு இந்த நூலில் இடமில்லை.

பாடல் பிறந்த கதை
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
யானை டாக்டர்
நகரத்திற்கு வெளியே
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
இப்படி ஒரு தீயா! (குறள் தழுவிய காதல் கவிதைகள்)
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
சில கருத்துகள் சில சிந்தனைகள்
சோலைமலை இளவரசி
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
பணம் சில ரகசியங்கள்
அசோகர்
பெண்களுக்கான வீட்டுக் குறிப்புகள் 2000
யாசுமின் அக்கா
அறியப்படாத தமிழ்நாடு
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
இனியவை நாற்பது
குருதி வழியும் பாடல்
இந்து மதத் தத்துவம்
ஆன்மீகச் சுற்றுலா வழித்துணைவன்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
சுஜாதாவின் கோணல் பார்வை
கலவரப் பள்ளத்தாக்கு காஷ்மீர்
அறியப்படாத தமிழகம்
அறிவியல் வளர்ச்சி வன்முறை
சமனற்ற நீதி
ஏழாம் வானத்து மழை
சிலிங்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
சட்டைக்காரி
மாபெரும் சபைதனில்
மானுடம் வெல்லும்
அருளாளர்களின் அமுத மொழிகள்
துருவன் மகன்
கவியோகி சுத்தானந்த பாரதியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
அறிவியல் பொது அறிவு குவிஸ்
திருக்குறள் ஆராய்ச்சி
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
சப்தங்கள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
அந்தரத்தில் பறக்கும் கொடி
இரவல் சொர்க்கம்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
புகார் நகரத்துப் பெருவணிகன்
தெனாலி ராமன் கதைகள்
அரைக்கணத்தின் புத்தகம்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
காமம்+ காதல்+ கடவுள்
கள்ளிமடையான் சிறுகதைகள்
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
மாயப் பெரு நதி
வற்றாநதி 


Reviews
There are no reviews yet.