Arintha aalayangal apoorva thagavalgal
அன்று முக்கியமான ஒரு திருநாள்… ‘இந்த விசேஷ தினத்தில் கோயிலுக்குப் போய்க் கொஞ்சம் புண்ணியம் தேடிக் கொள்ளலாம்’ என்று விரும்பிய அந்தத் தம்பதி, தங்களின் பத்து வயது மகனுடன், அருகில் உள்ள ஒரு கோயிலுக்குப் போனார்கள். கோயிலில் எக்கச்சக்க கூட்டம். கடவுளை தரிசித்து அவரின் அருள் பெற வேண்டி வந்த கணவன், வந்த வேலையை மறந்து, கோயிலின் ஒரு மூலையில் அமர்ந்திருந்திருந்த ‘திடீர்’ ஜோசியக்காரரை அணுகி, ‘ஐயா… சொந்த வீடு நான் எப்ப வாங்குவேன்?’ என்று கேட்டான். அவரும் குத்துமதிப்பாக ஒரு காலநேரத்தைச் சொல்லி, கணிசமான பணத்தைக் கறந்து அனுப்பினார். விதம் விதமான புடவைகள் மற்றும் நகை அணிந்து கோயிலுக்கு வந்திருந்த மற்ற பெண்மணிகளைக் கண்டதும், மனைவியாகப்பட்டவள் மதி மயங்கினாள். சாமியைத் தரிசிக்கும் எண்ணத்தை மறந்தாள். ‘இவ புடவை நல்லாருக்கே… அவளோட நகை ஜொலிக்குதே…’ என்று ஒவ்வொன்றையும் ரசிக்க ஆரம்பித்து விட்டாள். தெய்வ சந்நிதிகளை அவள் தரிசிக்கவில்லை. இறை பக்தியில் நாட்டம் செல்லவிலை. அவர்களின் பத்து வயது மகன் மூலவர் சந்நிதிக்கு முன் சென்று பயபக்தியோடு நின்றான். ‘என் பெற்றோர் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாது. நான் நன்றாகப் படித்து முடித்து அவர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்று மனமுருக வேண்டினான். & இந்த மூவரில் உண்மையான பக்தி யாருக்கு இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். பக்திக்குப் பணிவு தேவை; பகட்டு கூடாது. ஏனோ தெரியவில்லை, இறை பக்தியைத் தேடிச் செல்லும் ஆலயங்களில், முழு ஈடுபாடு காட்ட மறக்கிறோம். புண்ணியத்தைப் பெருக்கிக் கொள்ள மறுக்கிறோம். வேறு விஷயங்களில் சிந்தனையைச் சிதற விட்டு விடுகிறோம். ஒரு கோயில் என்று எடுத்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விஷயங்களும் அங்கே கிடைக்கும். ஆலயங்களில் புதைந்துள்ள அற்புதங்களும், அவை சொல்லும் அதிசயங்களும் ஏராளம். ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒவ்வொரு புராணம் இருக்கிறது. சிறப்பு இருக்கிறது. மகத்துவம் இருக்கிறது. அவற்றை எல்லாம் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். பலன் பெற வேண்டும். ஓர் ஆலயத்தைத் தரிசிக்கச் செல்லும் முன் அந்த ஆலயம் பற்றிய முழு விவரங்களையும் நம் விரல் நுனியில் வைத்திருந்தால், விளக்கங்கள் கேட்டு எவரிடமும் செல்ல வேண்டாம். உங்கள் கைகளில் தவழும் ‘அறிந்த ஆலயங்கள், அபூர்வ தகவல்கள்’ என்ற இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான தொகுப்பு. பிரபலமான ஒவ்வொரு ஆலயத்தைப் பற்றியும் வாசகர்கள் எழுதி அனுப்பிய செய்திகளை, அலசி ஆராய்ந்து அதை அழகான கட்டுரையாகத் தொகுத்து சக்தி விகடன் இதழ் தொடர்ந்து வெளியிட்டது. விகடன் பிரசுரமாக இப்போது மலர்ந்திருக்கும் இந்தத் தொகுப்பு, அந்தந்த ஆலயம் குறித்த பயனுள்ள கையேடு. படித்துப் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல் களஞ்சியம்.

இளைஞர்களுக்கு அழைப்பு
வகுப்பறையின் கடைசி நாற்காலி
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்
காது வளர்த்தல் அல்லது காது வடித்தல்
சாலப்பரிந்து
சடங்கான சடங்குகள்
நானும் என் எழுத்தும்
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
அம்பேத்கர் காட்டிய வழி
முத்தொள்ளாயிரம் – இருமொழிப் பதிப்பு
இலட்சியத்தை நோக்கி
மனநோய்களும் மனக்கோளாறுகளும்
உருத்திரமதேவி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 6)
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
தலைமுறைக்கும் போதும்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
ஆடு ஜீவிதம்
நட்பெனும் நந்தவனம்
இலக்கணம், சொற்களஞ்சியம் மற்றும் பேசும் ஆங்கிலத்திற்கான ஆசிரியர்களின் கையேடு
அற்றவைகளால் நிரம்பியவள்
மன்னர்களும் மனு தருமமும்
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
பயன் தரும் பயணங்கள்
எஞ்சும் சொற்கள்
கணிதமேதை இராமானுஜன்
ராமாயணம் எத்தனை ராமாயணம்
பெரிய புராணம் (எளிய நடையில்)
அருணாசல புராணம்
அம்பேதகர் காட்டிய வழி
தமிழாராய்ச்சியின் வளர்ச்சி
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
மோகினித் தீவு
மொழிப் போராட்டம்
குருதி ஆட்டம்
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
புலியின் நிழலில்
தமிழால் தலை நிமிர்வோம்
கனத்தைத் திறக்கும் கருவி
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
பச்சை இலைகள் (உலகச் சிறுகதைகள்)
உயர்ந்த உணவு
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
சிறுவர்களுக்கான செந்தமிழ் | Pure Tamil Reader for the Young
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
நல்லாரைக் காண்பதுவும்
படச்சுருள் மே 2021 - தனுஷ் சிறப்பிதழ்
சிங்கப்பூரில் தமிழர் தலைவர்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
கூடுசாலை
மீஸான் கற்கள்
தன்னை உணர்தல்
கடலுக்கு அப்பால்
ஆன்மீக அரசியல்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
புன்னகைக்கும் பிரபஞ்சம்
குற்றாலக் குறிஞ்சி
கூத்த நூல்
செம்பியன் செல்வி
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
நோயின்றி வாழ இயற்கை வழியில் ஆரோக்கியம்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
இந்து மதத்தைப் பற்றி ஏன் பேசுகிறோம்?
பாதாளி
சாப பூமி
சோழர் கால விஸ்வரூபச் சிற்பங்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
இராமாயண காவியம்
காந்தியின் நிழலில்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
திராவிடம் அறிவோம்
பாதை அமைத்தவர்கள்
இராமாயணப் பாத்திரங்கள்
பாரத ஆராய்ச்சி
பாடலென்றும் புதியது
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
செம்மொழியே; எம் செந்தமிழே!
கனவு விடியும்
சித்தர்களின் அண்ட பிண்ட தத்துவம்
சித்தர் களஞ்சியம்
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெண் ஏன் அடிமையானாள்?
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
செகாவ் சிறுகதைகள்
வள்ளலார்
பேய்க்காட்டுப் பொங்கலாயி
சித்தர்களின் மந்திர - தந்திர - யந்திர மாந்திரீகக் கலை
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 6) நேரு காலம்
பச்சை இலைகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
பண்பாட்டு அசைவுகள்
இராவணன் வித்தியாதரனா?
சோசலிசம்தான் எதிர்காலம்
சிகரமும் நீயே அதன் உயரமும் நீயே
புயலிலே ஒரு தோணி
திருவாசகம்-மூலம்
சனீஸ்வர தோஷங்கள் நீக்கும் நளபுராணம்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
கேரளா கிச்சன்
சுலோசனா சதி 
Reviews
There are no reviews yet.