செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: BMB 126
Categories: அனைத்தும் / General, ஆன்மிகம் / Spirituality, இந்து மதம் / Hindu, மதம் / Religion, வரலாறு / History
Tags: நர்மதா பதிப்பகம், நாகர்கோவில் கிருஷ்ணன், வரலாறு
Reviews (0)
Be the first to review “அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General
Sale!
Special Offers / சிறப்பு தள்ளுபடிகள்
Rated 5.00 out of 5

சோழன் ராஜா ப்ராப்தி
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
16 கதையினிலே
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
PFools சினிமா பரிந்துரைகள்
1777 அறிவியல் பொது அறிவு
Dravidian Maya - Volume 1
2600 + வேதியியல் குவிஸ்
5000 GK Quiz
2400 + Chemistry Quiz
English-English-TAMIL DICTIONARY Low Priced
Arya Maya (THE ARYAN ILLUSION)
1975
COMPACT Dictionary [ English - English ]
RSS ஓர் அறிமுகம்
Mother
Quiz on Computer & I.T.
One Hundred Sangam - Love Poems
Compact DICTIONARY Spl Edition
ARYA MAYA - The Aryan Illusion
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
5000 பொது அறிவு 
Reviews
There are no reviews yet.