
அருள் பெற்ற நாயன்மார்கள் – பெரியபுராணம்: அறுபத்து மூவர் வரலாறு
Publisher: நர்மதா பதிப்பகம் Author: நாகர்கோவில் கிருஷ்ணன்₹350.00
செய்யுள் நடையிலுள்ள இந்நூலின் விஷயங்களை ஸாதாரண ஜனங்களும் அறிந்து கொள்வதற்காக, நாகர்கோவில் ஸ்ரீ K.V. கிருஷ்ணன் எழுதியுள்ளதும், மயிலாப்பூர் மஹேச்வரி பிரசுரத்தால் வெளியிடப்படுவதுமான “அருள் பெற்ற நாயன்மார்கள்” என்னும் இந்நூல் தெளிவான நீரோட்டம் போன்ற தமிழ் வசன நடையில் நாயன்மார்களின் சரிதங்களை நன்கு சுருக்கமாய் வர்ணிக்கிறது. ஆஸ்திரிகள் இவ்வுத்தம நூலின் துணைகொண்டு நாயன்மார்களின் சரிதங்களையும், குணங்களையும் மனதில் நிலைநிறுத்தி இதற்குத் தகுந்தபடி தங்கள் வாழ்க்கையை அறவழியில் செலுத்தி சிவபிரானின் அருளைப் பெற்று, இம்மை மறுமைப் பயன்களைப் பெறுவார்களாக.
Delivery: Items will be delivered within 2-7 days

அக்கிரகாரத்தில் பெரியார்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
PFools சினிமா பரிந்துரைகள்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
இந்துக்களின் பண்டிகைகள்,விரதங்கள்,பூஜை முறைகள்
Red Love & A great Love
Bastion
மருத்துவ டிப்ஸ்
English-English-TAMIL DICTIONARY
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
One Hundred Sangam - Love Poems
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
பெரிய புராணம்-அறுபத்துமூவர் வரலாறு
Reviews
There are no reviews yet.