BHARATHI CHELLAMA
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

THE DRAVIDIAN MOVEMENT
21 ம் விளிம்பு
5000 GK Quiz
ARYA MAYA - The Aryan Illusion
PFools சினிமா பரிந்துரைகள்
Moral Stories
16 கதையினிலே
13 மாத பி.ஜே.பி ஆட்சி
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
RSS ஓர் அறிமுகம்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
Bastion
5000 பொது அறிவு
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
English-English-TAMIL DICTIONARY
1777 அறிவியல் பொது அறிவு
Arya Maya (THE ARYAN ILLUSION)
2600 + வேதியியல் குவிஸ்
One Hundred Sangam - Love Poems
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
English-English-TAMIL DICTIONARY Low Priced 


Reviews
There are no reviews yet.