BHARATHI CHELLAMA
பாரதியின் வாழ்க்கையை வரலாறாக எழுதாமல் நாவல் வடிவத்தில் எழுதியிருக்கிறார் ராஜம் கிருஷ்ணன். உணர்வுகளை உள்ளபடி கடத்துவதற்கு நாவல் வடிவம் அவருக்கு ஏற்றதாக இருந்திருக்கிறது. நூலின் மற்றொரு சிறப்பு பாரதியாரின் வரலாற்றைப் பெண்ணிலை நோக்கில் எழுதியிருப்பது. பாரதி பிறந்த நெல்லைதான் ராஜம் கிருஷ்ணனின் பூர்வீகமும். எனவே அந்தக் காலத்து வாழ்வின் சூழலை அதே மொழியில் இயல்பாக விவரிக்கிறார்.‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்ற பெயரில் 1983இல் வெளியான இந்நூல் தற்போது ‘பாரதி செல்லம்மா’ என்ற தலைப்புடன் வெளியாகிறது.

மதகுரு (கெஸ்டா பெர்லிங் ஸாகா)
1777 அறிவியல் பொது அறிவு
13 மாத பி.ஜே.பி ஆட்சி
2700 + Biology Quiz
2600 + வேதியியல் குவிஸ்
1975
COMPACT Dictionary [ English - English ]
Red Love & A great Love
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
5000 GK Quiz
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
16 கதையினிலே
Caste and Religion
18வது அட்சக்கோடு
Quiz on Computer & I.T.
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
English-English-TAMIL DICTIONARY
Mother 


Reviews
There are no reviews yet.