சொற்களால் நெய்யப்பட்ட சவுக்கு:
2020 ஆம் ஆண்டில் வெளிவந்த யாழன் ஆதி யின் நூல் இது. தான் படித்த நூல்களில் தன் மனதுக்கு நெருக்கமான நூல்கள் சிலவற்றை குறித்த விமர்சனத்தை பதிவு செய்துள்ள புத்தகம் இது. கூடுதலாக சட்டமேதை அம்பேத்கர் குறித்த இரண்டு சிறப்பு கட்டுரைகள் இந்த புத்தகத்தை நூற்றாண்டின் மிக முக்கியமான புத்தகமாக அடையாளம் படுத்துகிறது.
Reviews
There are no reviews yet.