இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

கிழிபடும் காவி அரசியல்
லட்சுமி என்னும் பயணி
துறைமுகம்
கனவு மலர்ந்தது
நீலத்திமிங்கிலம் முதல் பிக்பாஸ் வரை
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
கனவுகள்
ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்...
இவான்
உலகப் புகழ்பெற்ற தஸ்தயேவ்ஸ்கி கதைகள்
மார்க்சிய - லெனினிய தத்துவம்
ஜெயலலிதா
ஞானக்கூத்தன் நேர்காணல்கள்
கையில் அள்ளிய கடல்
திராவிட ஆட்சி: மாற்றமும் வளர்ச்சியும்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
சிக்மண்ட் ஃபிராய்டு: ஓர் அறிமுகம்
கண்ணாடிக் குமிழ்கள்
திராவிட நாடு நாட்டமும் நாடாமையும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 8)
காமாட்சி அந்தாதி
மனிதர்களை வாசிக்கிறேன்
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
தமிழ் தமிழ் அகராதி
சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்
அச்சம் தவிர்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
உணவே மருந்து
இராமகிருஷ்ண பரமஹம்சர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாள் மற்றும் படுவன்கரை குறிப்புகள்
பாரதியும் ஜப்பானும்
அக்னிச் சிறகுகள்
ராமனும் கிருஷ்ணனும் ஒரு புதிர்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
காற்றைக் கைது செய்து...
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
உழவர் குரல்
கால பைரவர் வழிபாடு
சடங்கான சடங்குகள்
புது வீடு புது உலகம்
எண் 7 போல் வளைபவர்கள்
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
பொதுவுடைமையும் சமதர்மமும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -17)
நயனக்கொள்ளை
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
மேற்கத்திய ஓவியங்கள் II: பிரெஞ்சுப் புரட்சி ஆண்டுகளிலிருந்து இருபத்து ஒன்றாம் நூற்றாண்டுவரை
சொல்லாததும் உண்மை
தொ. பரமசிவன் நேர்காணல்கள்
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
இராமாயணம் - வால்மீகி
திருஞானசம்பந்தர் தேவாரம் மூன்றாம் திருமுறை
ஒரு கலை நோக்கு (ஆளுமைகள் தோழமைகள்)
தரூக்
சுதந்திரப் போர்க்களம்
கலங்கிய நதி
ஏமாளி
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
எம்.கே. தியாகராஜ பாகவதர்
தமிழரின் பரிணாமம்
பரண்
மாணிக்கவாசகர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இந்தியா 1944 - 48
பன்னிரு ஜோதிலிங்க ஸ்தாலங்கள்
ராஜ திலகம்
ஈராக்கின் கிறிஸ்து
இராமாயண ரகசியம்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
கி. வீரமணி பதில்கள்
சிதைந்த சிற்பங்கள்
ஜெயகாந்தன் கதைகள்
தந்தை பெரியாரின் பொருளாதாரச் சிந்தனைகள்
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
புயலிலே ஒரு தோணி
மலை மேல் நெருப்பு
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
யானை டாக்டர்
சுழலும் சக்கரங்கள்
பேரருவி
குழந்தை வளர்ப்பு சுகமான சுமை
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 5)
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
சுற்றுச்சூழலும் புத்தச் சமயமும்
திருவாசகம்-மூலமும் உரையும்
எம்.ஜி.ஆரின் சக்ஸஸ் பார்முலா
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
சுந்தரகாண்டம்
புதுமைப்பித்தனுக்குத் தடை
சித்திர பாரதி - 220 அரிய புகைப்படங்களுடன் ஆதாரபூர்வமான பாரதி வாழ்க்கை வரலாறு
இதய ரோஜா
தங்கர்பச்சான் கதைகள்
குல்சாரி
அவதாரம்
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
நீர்ப்பழி
யாசுமின் அக்கா
ஒரு கடலோர கிராமத்தின் கதை
மரநாய்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
சாதி: ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்
எனது தொண்டு
தோப்பில் முஹம்மது மீரான் சிறுகதைகள்
எனப்படுவது
சிரிப்பாலயம்
நோய்கள் தீர்க்கும் யோகாசனங்கள்
இந்து தமிழ் இயர்புக் 2021
என் வரித்துறைப் பயணமும் வாழ்வும்
லிபரல் பாளையத்து கதைகள்
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்த கதை
சூதாடி
தமிழ் கவிதையியல்
தமிழிசை மாற்றம் வேண்டும் (தந்தை பெரியாரின் சிந்தனைச் செல்வங்கள் வரிசை எண் -6)
பேதமற்ற நெஞ்சமடி
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பறிக்கப்படும் சமூகநீதி
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
பிரயாணம்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
நீதிக் கதைகள்
எம்.ஜீ.ஆர்
இலக்கணவியல்: மீக்கோட்பாடும் கோட்பாடுகளும்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
பள்ளிகொண்டபுரம்
இரயில் புன்னகை
தாமஸ் ஆல்வா எடிசன்
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
மகாத்மா காந்தி படுகொலை: புதிய உண்மைகள்
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
பேய்க்காட்டுப் பொங்கலாயி
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
இராமாயண சுந்தர காண்டம்
பம்பாய் சைக்கிள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 5)
இலக்கியத்தில் விருந்தோம்பல்
ஆரிய மாயை
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
ஒரு சிற்பியின் சுயசரிதை
எருமை மறம் 


Reviews
There are no reviews yet.