இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

 கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்
கர்ப்பம் தரிக்க கை வைத்திய முறைகளும் மழலை பெறும் வழிகளும்						 பெண்ணின் பெருமை
பெண்ணின் பெருமை						 யாசகம்
யாசகம்						 அவஸ்தை (சிறுகதைகள்)
அவஸ்தை (சிறுகதைகள்)						 ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)						 புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்
புத்தி-பலம்-புகழ்-துணிவு-அருளும் ஸ்ரீ ஹனுமத் பூஜா விதானம்						 திருமந்திரம் மூலமும் உரையும்
திருமந்திரம் மூலமும் உரையும்						 இராமாயணச் சாரல்
இராமாயணச் சாரல்						 பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பாவலரேறு பெருஞ்சித்திரனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 கதவு திறந்தததும் கடல்
கதவு திறந்தததும் கடல்						 மாதவனின் அடிச்சுவட்டில்...
மாதவனின் அடிச்சுவட்டில்...						 படைவீடு
படைவீடு						 பகுத்தறிவுத் தந்தை பெரியார்
பகுத்தறிவுத் தந்தை பெரியார்						 அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அகிலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						 உற்சாக டானிக்
உற்சாக டானிக்						 அவள் ராஜா மகள்
அவள் ராஜா மகள்						 பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்						 தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்
தேசத் தந்தைகள்: விமரிசனங்கள் விவாதங்கள் விளக்கங்கள்						 சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்
சமூக யதார்த்தமும் இலக்கியப் புனைவும்						 இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி						 மாப்பசான் சிறுகதைகள்
மாப்பசான் சிறுகதைகள்						 நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்
நீதிக் கட்சியின் தந்தை சர்.பிட்டி. தியாகராயர்						 மணல்
மணல்						 பிள்ளைக் கனியமுதே
பிள்ளைக் கனியமுதே						 சைக்கிள் பயணம்
சைக்கிள் பயணம்						 அணையா அடுப்பு
அணையா அடுப்பு						 இலக்கை அடைய 50 வழிகள்
இலக்கை அடைய 50 வழிகள்						 மன்னர்களும் மனு தருமமும்
மன்னர்களும் மனு தருமமும்						 ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (இரண்டாம் பாகம்)						 இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்						 தமிழ்நாட்டில் காந்தி
தமிழ்நாட்டில் காந்தி						 ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்						 பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -3)						 தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)						 சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)						 பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்						 தம்பிக்கு
தம்பிக்கு						 கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்						 சேக்காளி
சேக்காளி						 யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை						 பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்						 நுழை
நுழை						 மௌனி படைப்புகள்
மௌனி படைப்புகள்						 கிருஷ்ணன் வைத்த வீடு
கிருஷ்ணன் வைத்த வீடு						 ஆதிகைலாச யாத்திரை
ஆதிகைலாச யாத்திரை						 ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)						 இந்தியாவில் சாதிகள்
இந்தியாவில் சாதிகள்						 ஆன்மீக அரசியல்
ஆன்மீக அரசியல்						 மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)						 அர்த்தமுள்ள வாழ்வு
அர்த்தமுள்ள வாழ்வு						 நேர நெறிமுறை நிலையம்
நேர நெறிமுறை நிலையம்						 எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்						 ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்
ஆண்டாள் வாழ்ந்த கதையும் நாச்சியார் திருமொழியும்						 மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு						 தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)						


Reviews
There are no reviews yet.