இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

தி. ஜானகிராமன் குறுநாவல்கள் - முழுதொகுப்பு
இருபதாம் நூற்றாண்டில் தமிழ் உரைநடை வளர்ச்சி
பேரறிஞர் அண்ணாவின் அறிவுத் துளிகள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
குழந்தைகள் பெண்கள் ஆண்கள்
அமர பண்டிதர்
படுகளக் காதை
நினைவில் நின்றவை
கேட்டதும் கிடைத்ததும்
சூரியோதயம் முதல் உதயசூரியன் வரை (தலித் இதழ்கள் 1869 -1943)
உழைப்பவனுக்கும் உற்சாகம்
தொழிலகங்களில் பாதுகாப்பு
ஆற்றூர் ரவிவர்மா : கவிமொழி மனமொழி மறுமொழி
புதியதோர் உலகம் செய்வோம்
உருத்திரமதேவி
மாநில சுயாட்சி
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
குல்சாரி
மீண்டும் மாநிலப் பட்டியலில் கல்வி ஏன்?
கைவிடப்படும் காவல் தெய்வங்கள்
துருவன் மகன்
முஸ்லிம் அடையாளம்- இந்துத்துவ அரசியல்
உலகைப் புரட்டும் நெம்புகோல்
காதல்: சிகப்பு காதல்...
கற்பனைச் சிறகுகள்
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
நீ... நான்... நடுவில் ஒரு 'ம்'
சிறுவர்களுக்கு மகா பாரதக் கதை
சீரடி சாய்பாபா அருள்வாக்கும் - அற்புதங்களும்
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 2)
கலாபன் கதை
காமாட்சி அந்தாதி
திண்ணைப் பேச்சு
பெரியார் களஞ்சியம் - பகுத்தறிவு - 3 (பாகம்-35)
வண்ணக்கழுத்து
தமிழகத்தில் தேவரடியார் மரபு - பன்முக நோக்கு
துப்பறியும் அதிகாரியின் குறிப்புகள்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
எண் 7 போல் வளைபவர்கள்
பொய்மான் கரடு
வியப்பூட்டும் விண்வெளி
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தீண்டப்படாதார்
புலியின் நிழலில்
மனுநீதி போதிப்பது என்ன?
தலைகீழ் விகிதங்கள்
மதமும் சமூகமும்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
சுற்றுவழிப்பாதை
பிடி சாம்பல்
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மஹா ம்ருத்யுஞ்ஜய மஹா மந்த்ர ஸாரம்
பாண்டியர் வரலாறு
மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்
எட்டயபுரம்
படச்சுருள் ஏப்ரல் 2021 - திராவிட சினிமாவும் சமூக நீதியும் சிறப்பிதழ்
கீதையின் மறுபக்கம்
தங்கர்பச்சான் கதைகள்
புத்தம் வீடு
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
அர்த்தசாஸ்திரம்
அறிஞர் அண்ணாவின் சின்ன சின்ன கதைகள்
தாமஸ் ஆல்வா எடிசன்
பொய் மனிதனின் கதை
உயிரளபெடை
கதவு
பம்மல் சம்பந்த முதலியார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகாத்மா காந்தி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 4) கிழக்கிந்தியக் கம்பனி காலம்
பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள்
தத்துவத்தின் வறுமை
கற்பனைகளால் நிறந்த துளை
சுடர்களின் மது
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
பட்டக்காடு
இந்தியாவிற்குத் தேவை இன்னொரு சுதந்திரப் போர்
எண்ணித் துணிக கருமம்
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
மனிதனின் மறுபிறப்பு
பன்னிக்குட்டி ராமசாமியும் வண்டு முருகனும்
சிவப்பு ரோஜா
தோள்சீலைப் போராட்டம்
கடைசிக் களவு
திரும்பிப் பார்க்கையில்
பெண்களுக்கான புதிய தொழில்கள்
படைவீடு
மூங்கில் பூக்கும் தனிமை
இவர்தாம் பெரியார்
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
PIXEL
தம்பிக்கு
மான்குட்டியின் மிமிக்ரி (சிறார்க் கதைகள்)
தமிழ் தமிழ் அகராதி
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
சம்பிரதாயங்கள் சரியா?
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
இந்து ஆத்மா நாம்
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
நீதி நூல் களஞ்சியம்
தமிழ்த்தேசிய உணர்வின் முன்னோடி தமிழன் அயோத்திதாசப் பண்டிதர்
புதுமைப்பித்தன் வரலாறு
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
ஓசை மயமான உலகம்
இந்து தேசியம்
பருந்து
யக்ஞம்
பார்த்திபன் கனவு 


Reviews
There are no reviews yet.