இரயில் பெட்டிகளை வகுப்பறைகளாகக் கொண்ட ‘டோமோயி’ கனவுப்பள்ளி ஜப்பானில் ‘கோபயாஷி’ என்னும் ஆசிரியரால் உருவாக்கப்பட்டது. 1945ல் இரண்டாம் உலகப்போரின் குண்டுவீச்சில் அப்பள்ளிக்கூடம் முழுதும் சிதைந்து போனது. கனவுகள்நிரப்பி தான் கட்டியெழுப்பிய பள்ளிக்கூடம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருப்பதை, அழுக்குப்படிந்த கறுப்பு உடையோடு அந்த ஆசிரியர் பார்த்துக்கொண்டே நின்றார்.
துயரத்தின் பெருங்கனல் மனதைப் பொசுக்கிய அந்த நிர்கதிச் சூழலிலும் அவர் தன் மகனான சிறுவனைப் பார்த்து, “அடுத்து நாம் எப்படிப்பட்ட கனவுப்பள்ளியை உருவாக்கலாம்?” என்று கேட்டார். அகக்கனவு என்பது எவ்வகையிலும் புறச்சூழலின் பெருநெருக்கடியில் அழியக்கூடியது அல்ல. அதிலும், குழந்தைகளுக்கான ஒரு கல்விவெளி என்பது சிறுகச்சிறுக நாம் சேகரித்துவைக்கிற கனவிலிருந்தும், அனுபவ உழைப்பிலிருந்தும் முளைத்தெழுவது!
இந்தியாவிலும் இத்தகைய கனவுப்பள்ளிகள் இருந்திருக்கின்றன என்பதனை அபய் பங் அவர்கள் எழுதிய இப்புத்தகம் எளிமையுற எடுத்துரைக்கிறது. இயற்கையும் கலையும் வாழ்வோடு இணைகிற புதுமைக்கல்வியை வடிவமைக்கச் சொல்லிய காந்தி மற்றும் தாகூரின் வார்த்தைகளிலிருந்து உதித்தவை நயிதாலிம் கனவுப்பள்ளிகள்.
மாற்றுக்கல்வி சார்ந்த உரையாடல்கள் எல்லா மட்டங்களிலும் நிகழ்கிற சமகாலச்சூழலில், நம் தேசத்தில் ஏற்கெனவே வழக்கத்திலிருந்த சுயக்கல்வியின் ஆதாரவேர்களை அறிமுகப்படுத்துகிறது இச்சிறுநூல். கனவுப்பள்ளியை சாத்தியப்படுத்தக் காத்திருக்கும் ஒவ்வொரு மனிதருக்குமான வழிச்சித்திரம் இது. காலத்தால் நம்மைவிட்டு நினைவழிந்த ஒரு கனவுப்பள்ளியில் கல்விபயின்ற சாட்சிமாணவர் ஒருவரின் ஞாபகச்சொற்களே இப்புத்தகம்.
அபய் பங் தன்னனுபவமாக எழுதிய இச்சிறுநூலை,
ராகுல் நகுலன் தமிழில் மொழிபெயர்க்க, தன்னறம் நூல்வெளி வெளியிடுகிறது.
இறைத்தன்மையும் செயற்தன்மையும் நிறைந்த ஒரு கல்விச்சாலை எங்ஙனம் செயல்பட்டிருக்கும் என்பதற்கான எழுத்துச்சாட்சியாக இருக்கிற இப்புத்தகம்,
கல்விசார்ந்த விருப்பமுள்ள ஒவ்வொரு மனதுக்கும் கருத்தியல் நிறைவையளிக்கும். ஒரு செயலைச் செய்வதன் வழியாக கற்றலைத் திட்டமிடுகையில் அது எத்தகைய அறிவுக்கருவை மாணவச்சிந்தனைக்குள் நிகழ்த்தவல்லது என்பதற்கான குறுவிளக்கமே இந்நூல். கலையும் தொழிற்கல்வியும் இணைந்த ஒரு கல்விக்கூடத்தைப்பற்றி ஒரு சிற்றறிமுகத்தை உண்டாக்கி, நம் குழந்தைகளுக்காக நாம் எழுப்பவேண்டிய கனவுப்பள்ளி எதுவெனக் கண்டறியும் கலந்துரையாடலுக்குத் துணைநிற்கும் இச்சிறிய கையேடு.

பூதமடம் நம்பூதிரி
சிறிய இறகுகளின் திசைகள்
தாயார் சன்னதி (திருநவேலி பதிவுகள்)
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
WHY WERE WOMEN ENSLAVED?
ஆசிர்வாதத்தின் வண்ணம்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
அரேபிய இரவுகளும் பகல்களும்
மொபைல் ஜர்னலிசம்: நவீன இதழியல் கையேடு
என்ன செய்ய வேண்டும்?
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
புனைவு
பௌத்த வேட்கை
ஆரஞ்சு முட்டாய்
காகித ரோஜாக்களும் திகில் ரோஜாவும்
தலைமுறைக்கும் போதும்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
கறுப்பு மை குறிப்புகள்
தேவதாஸ்
அவரை வாசு என்றே அழைக்கலாம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-10)
Lord of Justice Knocked Out (Neethi Devan Mayakkam)
தமிழகத்தின் இரவாடிகள்
சதுரகராதி
நேதாஜி படையில் காரைக்கால் தியாகிகள்
இண்டமுள்ளு
ஆரிய மாயை
மொழிப்போர் முன்னெடுப்போம்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
உன் கையில் நீர்த்திவலை
மினியேச்சர் மகாபாரதம்
மனிதப் பிழைகள்! (நாவல்)
காலத்தை வெல்லும் திருமுறைகள்
தனிமையின் நூறு ஆண்டுகள்
கற்றுக்கொடுக்கிறது மரம்
இத்திக்காய் காயாதே
சிறை என்ன செய்யும்?
தமிழ் தமிழ் அகராதி
பேசப்பட்டவர்களை பேசுகிறேன்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
ராஜராஜ சோழனின் மறுபக்கம்
விந்தையான பிரபஞ்சம்
நிலையும் நினைப்பும்
பறவைக்கோணம்
மதவெறியும் மாட்டுக்கறியும்
பேய்த்திணை
ஒரு மார்க்சிஸ்ட் பார்வையில் திராவிடர் கழகம்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
செம்பீரா
மேடையில் பேச வேண்டுமா?
ஆடு ஜீவிதம்
நிழல்கள் நடந்த பாதை
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
பர்தா
பிறகு
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
ஒரு பிடி அரிசி
தலைவலி: பாதிப்புகளும் தீர்வுகளும்
விடை தேடும் வினாக்கள்
மறக்கவே நினைக்கிறேன்
இலக்கிய வரலாறு
இராமாயண சுந்தர காண்டம்
மருந்துகள் பிறந்த கதை
போதையில் கரைந்தவர்கள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
பொன்னர் - சங்கர்
கரை சேர்த்த கட்டுமரம்
பொது அறிவுத் தகவல்கள்
ஒளி ஓவியம்
பிற்காலச் சோழர் வரலாறு
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
அகாலம்
இராஜேந்திர சோழன்
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
லீலை
உரிமைகளின் காவலன்
எனும்போதும் உனக்கு நன்றி
இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம்
கிரிமீலேயர் கூடாது ஏன்?
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும்
நெஞ்சம் மறப்பதில்லை
ஒரு நகரின் வீதியிலே
யாசுமின் அக்கா
திராவிட மொழிகளின் ஒப்பாய்வு - ஓர் அறிமுகம்
பனியன்
வடசென்னைக்காரி
எழுதாக் கிளவி
சாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
சொற்களில் சுழலும் உலகம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-14)
பெரியார் - பழமொழிகள் பயன்மொழிகள்
பொய்மான் கரடு
எங்கே செல்கிறது தமிழ்க் கவிதை?
பெரியார் மறைந்தார் பெரியார் வாழ்க!
முக்தி தரும் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்கள்
சித்தர்களின் சாகாக் கலை (மூன்று பாகங்கள் அடங்கியது)
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
எனது தொண்டு
பழமொழி நானூறு
என்னுடைய பெயர் அடைக்கலம்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
லிபரல் பாளையத்து கதைகள்
தூர்வை
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
நாலடியார் மூலமும் உரையும்
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
சேரமன்னர் வரலாறு
இரண்டாம் ஜாமங்களின் கதை
சக்தி வழிபாடு
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
பெரியாரியம் - சமுதாயம் (உரைக்கோவை-1)
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
சொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்
ஒரு கல்யாணத்தின் கதை
காதல் ஒரு நெருஞ்சி முள்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
செல்லக் குழந்தைகளுக்கான சங்கத்தமிழ் இலக்கியப் பெயர்கள் 1000
பாரதி செல்லம்மா
நீதி நூல் களஞ்சியம்
எங்கே போகிறோம் நாம்?
சிவ வாக்கியர் பாடல் (மூலமும் - பொழிப்புரையும்)
அன்புள்ள ஏவாளுக்கு
Dictionary of CHEMISTRY
குமரி நிலநீட்சி
கலைஞரின் பெரியார் நாடு!
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
இந்திய பயணக் கடிதங்கள்
டோமினோ 8
உடைந்த நிழல்
மரநாய்
அரண்மனை ரகசியம்
நினைவின் தாழ்வாரங்கள்
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
சித்தன் போக்கு
பசலை ருசியரிதல்
பொற்காலப் பூம்பாவை
வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும்
நிறைய அறைகள் உள்ள வீடு
மரி என்கிற ஆட்டுக்குட்டி
பீலர்களின் பாரதம்
லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்
கடுவழித்துணை
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
கௌஜின் ஜியாங்கின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
புன்னகையில் புது உலகம் 


Reviews
There are no reviews yet.