Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

சுயமரியாதை சுடரொளிகள் தொகுதி - 2
காலங்களில் அது வசந்தம்
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 1)
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்
அருணாசல புராணம்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
அணங்கு
வேதவனம்
இந்து மதத் தத்துவம்
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
பருந்து
உ வே சாவுடன் ஓர் உலா
அஞ்சும் மல்லிகை
தடம் பதித்த தாரகைகள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
பைசாசம்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்
நினைவின் குட்டை கனவு நதி
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
முத்துப்பாடி சனங்களின் கதை
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
போர்க்குதிரை
பணத்தோட்டம்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
வாடிவாசல்
ததாகம்
பொன் மகள் வந்தாள்
சோசலிசம்
புயலிலே ஒரு தோணி
The Kallakudi Battle
தமிழ்த் திருமணம்
யுகத்தின் முடிவில்
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
ரப்பர்
பச்சைக் கனவு
மகாபாரதம் அறத்தின் குரல் - மகாபாரதக் கதை முழுவதும்
தெனாலி ராமன் கதைகள்
செம்பருத்தி
கிரா என்றொரு கீதாரி
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
கேளடா மானிடவா
The Great Scientist of India
சாதனைகள் சாத்தியமே
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
இரவல் சொர்க்கம்
நினைவோ ஒரு பறவை
குருதியுறவு
சந்திரமதி
சமனற்ற நீதி
சிரஞ்சீவி
அக்டோபர்: ரஷ்யப் புரட்சியின் கதை
அரைக்கணத்தின் புத்தகம்
அறியப்படாத தமிழகம்
இனியவை நாற்பது
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
மரபும் புதுமையும் பித்தமும்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
திருக்குறள் 6 IN 1
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
உலகிற்கு சீனா ஏன் தேவை
மாயப் பெரு நதி
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
சப்தரிஷி மண்டலம்
சாதியும் சமயமும்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
சந்திரஹாரம்
சாத்தன் கதைகள் 


Reviews
There are no reviews yet.