Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
பின்னங்களின் பேரசைவு
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
அத்தாரோ
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
இரயில் புன்னகை
மாஸ்டர் ஷாட் - 2
ஆண்பிரதியும் பெண்பிரதியும்
இயற்கையின் நெடுங்கணக்கு
மனத்தில் உறுதி வேண்டும்
யாக்கையின் நீலம்
கி. ராஜநாராயணன் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
மனு சாஸ்திரத்தை எரிக்க வேண்டும் ஏன்?
உழவர் எழுச்சி பயணம்
எறும்பும் புறாவும்
பெர்லின் நினைவுகள்
மறக்க முடியாத மனிதர்கள்
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
நண்பர்க்கு
ஏகாதிபத்திய பண்பாடு
விடுதி
அடங்க மறு
தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை
ராஜ ராகம்
மோகனச்சிலை
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
தீ பரவட்டும்
திருக்குறள் நம்மறை - வாழ்வியலுரை
அன்பும் அறமும்
கதவு திறந்தததும் கடல்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 2)
அத்திமலைத் தேவன் (பாகம் 4)
எர்ரெர்ரனி தெலங்கானா: ஒரு உரையாடல்
நாத்திகனின் பிரார்த்தனைகள்
இரண்டாம் ஜாமங்களின் கதை
செகண்டு ஒப்பிணியன்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-9)
மகாபலிபுரம்
சுந்தரகாண்டம்
பாரதியார் பகவத் கீதை
பிறமலைக் கள்ளர் வாழ்வும் வரலாறும்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
பேய்த்திணை
என் நாடு என் மக்கள் எனது போராட்டம்
நான் தைலாம்பாள்
பாரதியார் கவிதைகள்
இரண்டு சகோதரர்களின் நெடும் பயணம்
உயிரோடு உறவாடு
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
லிபரல் பாளையத்து கதைகள்
பார்ப்பன மேலாதிக்கம்
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
கடவுளே என்கிறான் கடவுள்!
கணிதத்தின் கதை
அம்பேதகர் காட்டிய வழி
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 4)
மனப்போர்
ஒரு தலித்திடமிருந்து
மானுடத்தின் மகரந்தங்கள்
சினிமா அரசியலும் அழகியலும்
பேதமற்ற நெஞ்சமடி
சிவகாமியின் சபதம் - நான்கு பாகங்களின் சுருக்கம்
வளமான சொற்களைத் தேடி
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
வாழ்வியல் கையேடு - எபிக்டிடெஸ்
நினைவே சங்கீதமாய்
இந்தியா: நள்ளிரவு முதல் புத்தாயிரம் ஆண்டு வரையிலும் அதற்கு அப்பாலும் 


Reviews
There are no reviews yet.