Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

பெண்ணிய இயக்கத்தில் தத்துவார்த்த போக்குகள்'
இரவில் சென்னை
கேள்வியின் பதில் என்னவோ?
நுகம்
அகிரா குரசேவாவின் ரெட் பியர்டும்... அழியாச்சுடர் அனிதாவும்...
குமாஸ்தாவின் பெண்
காற்றைக் கைது செய்து...
பெரிய புராணம் (எளிய நடையில்)
புதியதோர் உலகம் செய்வோம்
கருங்கடலும் கலைக்கடலும்
ஊருக்கு நல்லதை சொல்வேன்
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
அக்கரைச் சீமையில்
அந்தரமீன்
பசி
அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
கார்மலி
நீீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை?
ஒளி பரவட்டும்
அதிகாரம்
மார்க்சியமும் மொழியியல் தேசிய இனப் பிரச்சனைகளும்
டாக்டர் வைகுண்டம் – கதைகள்
அறம்
சூளாமணிச் சுருக்கம்
திராவிடம் அறிவோம்
இந்து ஆத்மா நாம்
பிஜேபி ஒரு பேரபாயம்
இருள் இனிது ஒளி இனிது
உங்களுக்கு நீங்களே டாக்டர்
பேய்த்திணை
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
மகாபலிபுரம்
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
வாப்பாவின் மூச்சு
அத்தைக்கு மரணமில்லை
இராமாயணம் இராமன் ஓர் ஆய்வு சொற்பொழிவுகள்
இறையுதிர் காடு (இரு பாகங்கள்)
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
கலாதீபம் லொட்ஜ்
தமிழ்மொழி அரசியல்
பார்த்திபன் கனவு
தொல்குடித் தழும்புகள்
காலம் கொடுத்த கொடை
உலக வரலாற்றில் பகுத்தறிவுச் சுவடுகள் (தொகுதி-1)
அண்ணல் அம்பேத்கர் முன்னுரைகள்
அடிமனதின் சுவடுகள்
நிறைய அறைகள் உள்ள வீடு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
இரண்டாம் ஜாமங்களின் கதை
எல்லோருக்குமானவரே
கடல் புறா (மூன்று பாகங்கள்)
காலந்தோறும் பெண்
ஆரஞ்சு முட்டாய்
பாரதியார் பகவத் கீதை
மரணத்தின் பின் மனிதர் நிலை
மேய்ப்பர்கள்
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
புதுமைப்பித்தனுக்குத் தடை
இரவீந்திரநாத் தாகூர் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
நித்ய கன்னி
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 7)
அழகிய நதி : 18ம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
தொல்காப்பியம் சொல்லதிகாரம்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
மாநில சுயாட்சி
நகுமோ லேய் பயலே
மூதாதையரைத் தேடி...
மண்ணின் மைந்தர்களின் மறைக்கப்பட்ட வரலாறு
நீங்காமல் தானே நிழல் போல நானே
மகாநதி
யாசுமின் அக்கா
நான் இந்துவல்ல நீங்கள்?
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
இரண்டாவது காதல் கதை
சட்டம் உன் கையில்
பெரியசாமித் தூரன் கருத்தரங்கக் கட்டுரைகள்
ஆயன்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
விபத்தும் விளைவும்
ஆதிதிராவிடர் கட்டமைத்த அறிவுத்தளம்
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
தற்கொலை எண்ணங்களைத் தவிர்ப்பது எப்படி? இப்படி! எடுத்துப் படி!
பொற்காலப் பூம்பாவை
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
இந்தியாவில் சாதிகள்
இயற்கையின் நெடுங்கணக்கு
மண்ணில் உப்பானவர்கள்
பாரதியார் கவிதைகள்
நினைவுப் பாதை
டிங்கினானே (வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரைகள்)
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
ராணா ஹமீர்
மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
காணித் தேக்கு
இராமாயணச் சாரல்
உலோகருசி
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
விவேக சிந்தாமணி
வன்னியர் (கீர்த்தி கூறும் மூன்று நூல்கள்)
ஆனந்த நிலையம்
சூல் 


Reviews
There are no reviews yet.