Enappaduvadhu
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை இருக்கிறது; சாதனை புரியும் மனிதர்களுக்கு வரலாறு இருக்கிறது. உயிருள்ள நமக்கு மட்டுமின்றி, நம் அன்றாட வாழ்க்கையில் பங்களிக்கும் அத்தனை பொருட்களுக்கும் வரலாறு இருக்கிறது. மனிதகுலத்தின் பாதை நெடுகவும் பல்வேறு மாற்றங்களை அடைந்து அவை இப்போது இப்படி இருக்கின்றன. எதிர்காலத்தில் அவை எப்படி மாறும் எனத் தெரியாது.
தேங்கி நின்ற குளத்து நீரில் முகத்தைப் பார்த்தான் ஆதிமனிதன்; அவனது தேடல், உருகிக் கடினமான எரிமலைக் குழம்பிலிருந்து ஒரு கண்ணாடியை உருவாக்கித் தந்தது. அதன்பின் உலோகங்களை கண்ணாடியாக்கி, இப்போது உன்னதமான கண்ணாடிகளைக் கண்டடைந்திருக்கிறோம்.
மாட்டுத் தோலையும் மான் தோலையும் அப்படியே கால்களில் சுற்றிக்கொண்டு காடுகளில் ஓடிய மனிதன், அதிலிருந்து மேம்பட்ட வடிவமாக பாதுகைகளை உருவாக்கினான். உங்களுக்குத் தெரியுமா? அந்தக் காலத்தில் ஆண்கள்தான் ஹை ஹீல்ஸ் செருப்புகள் அணிந்தனர்; இப்போது அது பெண்களின் பிரத்யேக உரிமை.
மனிதனின் எத்தனையோ கண்டுபிடிப்புகள், இயற்கையில் இருப்பனவற்றை அப்படியே பார்த்து உருவாக்கப்பட்டவை. மனிதன் சுயமாக உருவாக்கிய முதல் கண்டுபிடிப்பு, சக்கரம். கண்டுபிடித்த நாளிலிருந்து இன்று வரை வடிவம் மாறாத பொருள் அது. அதன் சுழற்சியில் மனிதன் கடந்துவந்த பாதை மகத்தானது.
– இப்படி பொருட்கள், உணர்வுகள், செயல்கள் என எல்லையற்று விரிந்த ஒரு என்சைக்ளோபீடியாவே இந்தப் புத்தகம். எந்த வயதினருக்கும் படிக்க ஏற்ற பொக்கிஷம் இது.

அவதாரம்
மாதொருபாகன்
சங்க இலக்கியச் சோலை
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
புனைவின் வரைபடம்
கவிதா
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
தம்மபதம்
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
கல்வி ஒருவர்க்கு...
காவேரிப் பெருவெள்ளம் (1924)
அந்தமான் நாயக்கர்
ஒற்றைச் சிறகு ஒவியா
ஒரு நகரின் வீதியிலே
புயலிலே ஒரு தோணி
அருட்பா மருட்பா கண்டனத்திரட்டு
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
விடுதலைப் பதிவுகள்
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
கண்ணகி
தினமும் ஒரு புது வசந்தம்
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
திராவிடர் மாணவர் கழகத்தில் சேரவேண்டும் ஏன்?
எஸ்.எஸ்.தென்னரசின் தேர்ந்தெடுத்த நாவல்கள்
கண்ணெல்லாம் உன்னோடுதான் (இரு நாவல் தொகுப்பு)
குழந்தைகளை நேசிப்போம் கொண்டாடுவோம்
கைகள் கோர்த்து...!
தெய்வப்புலவர் திருவள்ளுவர்
மௌனி படைப்புகள்
சொலவடைகளும் சொன்னவர்களும்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
சிந்தனை விருந்து
கதைகள் சொல்லும் கருத்துகள்(நீதிக்கதைகள்)
தமிழ்மொழி அரசியல்
ஆரிய மாயை
நூலக மனிதர்கள்
இந்து மதத் தத்துவம்
தமிழரின் உருவ வழிபாடு
வற்றாநதி
கரியோடன்
அந்தக் காலத்தில் காப்பி இல்லை
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
கி. வா. ஜகந்நாதன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பேரரசி நூர்ஜஹான்
நீதிக் கதைகள்
போர் தொடர்கிறது
திருநாவுக்கரசர் தேவாரம் நான்காம் திருமுறை
தமிழ் மலர்
நெட்வொர்க் மார்க்கெட்டிங் மூலம் ஒரு கோடிஸ்வரராக ஆகுங்கள்
கொட்டு மேளம்
சொந்தம் எந்நாளும் தொடர்கதைதான்
லெனின் வாழ்க்கைக் கதை
சிறுதானிய உணவு வகைகள்
கோபல்லபுரத்து மக்கள்
இயற்கையின் நெடுங்கணக்கு
பத்துப்பாட்டு தெளிவுரையுடன் (பகுதி 2)
எழுத்தென்னும் மாயக்கம்பளம்
அணுசக்தி அரசியல்
தியாகத்தலைவர் காமராஜர்
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-11)
ராஜ பேரிகை
பாதைகள் உனது பயணங்கள் உனது
நல்லதாக நாலு வார்த்தை
இந்தியச் சேரிக் குழந்தைகள்
வாடிவாசல்
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
கிடை
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஆழ்கடல் அதிசயங்கள்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
போகின்ற பாதை யெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
கற்பனைகளால் நிறந்த துளை
சந்திரமதி
தித்திக்கும் திருமணம்
பாளையங்கோட்டை நினைவலைகள்
வாழ்வின் தடங்கள்
அந்தரங்கம்
இளவேனில் எழுத்தில் (தொகுப்பு - 1)
வாழ்வியல் துளிகள்_கனவுகளை நனவாக்கும் அனுபவ அலசல்கள்
செம்மொழித் தமிழ்: மொழியியல் பார்வைகள்
யாக்கை
திருக்குறள் நெறியில் திருமாவின் வாழ்வியல்
நினைவோ ஒரு பறவை
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
பனியன்
ஓசை உடைத்த கவிதைகளில் இசை
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
உப்புவேலி
அறம் வெல்லும்
சோசலிசம்
தலித்துகள் – நேற்று இன்று நாளை
பண வாசம்
இயக்கம்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
சின்ன விஷயங்களின் கடவுள்
முனைப்பு
அருணகிரிநாதரின் திருப்புகழ் மூலமும் உரையும் பகுதி 1-6
கோயிற்பூனைகள்
புகழ் மணச் செம்மல் எம்.ஜி.ஆர்
திருவாசகம் மூலமும் உரையும்
ஜீவ சமாதிகள்
மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவன் ஆனான்
பெரியாரியம் - ஜாதி தீண்டாமை (உரைக்கோவை-2)
ஆசிர்வாதத்தின் வண்ணம்
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
பாரத ஆராய்ச்சி
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
சுஜாதாவின் கோணல் பார்வை
மிதக்கும் வரை அலங்காரம்
புனிதாவின் பொய்கள்
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
புனைவு
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
திருவாசகம் மூலம்
யவனிகா ஸ்ரீராம் கவிதைகள் 


Reviews
There are no reviews yet.