சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

விதியின் சிறையில் மாவீரன்
மாடித் தோட்டம்
மகாத்மா-காந்தி-வாழ்க்கை வரலாறு
திருமேனி காரி இரத்தின கவிராயர் இயற்றிய நுண்பொருள் மாலை - திருக்குறள் பரிமேலழகர் உரை விளக்கம்
உலக கணித மேதைகள்
சந்திரமதி
புகார் நகரத்துப் பெருவணிகன்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
குருதியுறவு
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
பொன்னர் - சங்கர்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
இரும்புக் குதிகால்
தடம் பதித்த தாரகைகள்
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
ஈரோடும் காஞ்சியும்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
திருக்குறளின் எளிய பொருளுரை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
சமனற்ற நீதி
ஞானாமிர்தம்
குண்டலினி எளிய விளக்கம்
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
கம்பரசம்
இரவல் சொர்க்கம்
அறிவியல் பொது அறிவு குவிஸ்
சாமான்கள் எங்கிருந்து வருகின்றன?
ட்விட்டர் மொழி
பச்சைக் கனவு
திரிகடுகம் ஏலாதி இன்னிலை
சாண்ட்விச் புணர்தலின் ஊடல் இனிது
பணத்தோட்டம்
மிதக்கும் வரை அலங்காரம்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அராஜகவாதமா? சோசலிசமா?
கமலி
மரபும் புதுமையும் பித்தமும்
சபரிமலை யாத்திரை (ஒரு வழிகாட்டி)
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
உலகிற்கு சீனா ஏன் தேவை
காம சூத்திரம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
பொன் மகள் வந்தாள்
அந்த நேரத்து நதியில்...
சந்திரகிரி ஆற்றங்கரையில் 
Reviews
There are no reviews yet.