சில கதைகளைக் கேட்கும் போதும், வாசிக்கும் போதும் பழைய நினைவுகளை மீண்டும் அசைபோட மனம் விழையும். அத்தகைய மன உணர்வு, அனுபவத் தாக்கத்தை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வல்லமை எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதைகளுக்கு உண்டு.
தாயின் பாசம், மகன்-மகள் நேசம், அன்பால் ஒன்றிடும் உறவுகள், தோழமை, காதல், கலை, வரலாறு, சமூக அவலங்கள், அன்றாட சமூகச் சூழல் என பலவற்றையும் சிறுகதை வாயிலாகப் படிக்கும் நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துகிறது.
“எலி’ என்ற கதையில், வீட்டில் தொல்லை தரும் எலியைப் பொறிவைத்துப் பிடிக்க குடும்பத் தலைவன் படும் பாட்டையும், இறுதியில் எலிக்காக பொறிக்கூண்டில் வைக்கப்பட்ட வடையின் துண்டு அப்படியே இருக்க, எலி மட்டும் காக்கைக்கு இரையானதை உருக்கமாக எடுத்துரைத்துள்ளார் ஆசிரியர்.
சிக்கல்கள் நிறைந்த மனித உறவுகளின் தாக்கத்தை சில கதைகளை வாசிக்கும் போது உணர முடிகிறது. சில கதைகள் சிறியதாக இருக்கிறதே என்று நினைக்கும் அளவுக்கு கதையின் போக்கு விறுவிறுப்பாகவும் அமைந்துள்ளது.
குழந்தைப் பருவத்தில், இளமைக் காலத்தில், நாம் எதிர்கொண்ட சம்பவங்களில் ஒன்றையாவது தொடர்புப்படுத்தி நினைவுக்குக் கொண்டு வரும் வகையில் கதைகள் அமைந்திருப்பது பழைய நினைவுகளுக்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.
நன்றி – தினமணி

அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்
மௌனத்தின் சாட்சியங்கள்
உலகின் முதல் விண்வெளி விமானிகள்
இனி போயின போயின துன்பங்கள்
நகுலன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
காராணை விழுப்பரையன் மடல் என்னும் ஆதிநாதன் வளமடல்
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
அன்னை தெரஸா
ஆடு மாடு மற்றும் மனிதர்கள்
வளம் தரும் விரதங்கள்
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
இரவல் சொர்க்கம்
ஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
அலர் மஞ்சரி
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
அஞ்சும் மல்லிகை
திருவாசக விரிவுரை - நான்கு அகவல்கள்
பாட்டிசைக்கும் பையன்கள்
திராவிடர் - ஆரியர் உண்மை
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
சிரஞ்சீவி
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
பாரதிதாசனும் நகரத்தூதனும்
பசுவின் புனிதம்
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
மாயப் பெரு நதி
காலத்தை வெல்லும் திருமுறைகள்
தமிழக மகளிர்
பச்சைக் கனவு
இலங்கை: எழுதித் தீரா சொற்கள்
இனி
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
புகார் நகரத்துப் பெருவணிகன்
சொலவடைகளும் சொன்னவர்களும்
கேளடா மானிடவா
ஜாதி ஒழிப்புப் புரட்சி
அணுசக்தி அரசியல்
பழங்காலத் தமிழர் வாணிகம்
கோவைப் பிரமுகர்கள்
ஆலிஸின் அற்புத உலகம்
அராஜகவாதமா? சோசலிசமா?
ரெயினீஸ் ஐயர் தெரு
சம்பிரதாயங்கள் சரியா?
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
கிராமத்து பழமொழிகள்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
சாதனைகள் சாத்தியமே
அறியப்படாத தமிழகம்
சிவ ஸ்தலங்கள் 108
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
செகாவ் சிறுகதைகள்
செம்பருத்தி
சங்க சான்றோர் வழியில் இலெனின் தங்கப்பா
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 5) பிரிட்டனின் நேரடிஆட்சிக் காலம்
கிராமத்து தெருக்களின் வழியே
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
English-English-TAMIL DICTIONARY Low Priced
அறமும் அரசியலும்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
செங்கிஸ்கான்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
அறிவியல் பொது அறிவு குவிஸ்
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
மரபும் புதுமையும் பித்தமும்
உலகிற்கு சீனா ஏன் தேவை
திருவாசகம் பதிக விளக்கம்
மத்தவிலாசப் பிரகசனம் 
Reviews
There are no reviews yet.