Irandu Sagothararkalin Nedum Payanam
விடுமுறைக்கு அப்பா வீட்டுக்கு வருவார் என்று அம்மா காத்திருக்கிறாள். அப்பாவோ அவர் இருக்கும் இடத்திற்கு தமது புதல்வர்கள் இருவரையும் கூட்டிக் கொண்டு வருமாறு தந்தியொன்றை அனுப்பி வைக்கிறார்.
அப்பா இருப்பதொன்றும் அருகிலல்ல. ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கு அப்பாலுள்ள மலைகள் நிறைந்திருக்கும் காடொன்றுக்குள்தான் அவர் வசிக்கிறார். அந்தக் காட்டினுள்ளே கொடிய விலங்குகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கடுமையான குளிர்காலம் அது.
சிறுவர்களான புதல்வர்கள் இருவரும் தம்மை அப்பாவிடம் கூட்டிக் கொண்டு போகுமாறு அம்மாவை வற்புறுத்துகிறார்கள். அம்மாவும் அதற்கிணங்கி அந்த நெடும்பயணத்துக்கு இசைகிறாள்.
கடைசியில் என்னதான் நடந்தது?

பிரபல கொலை வழக்குகள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
தீர்ப்பு?
தீ பரவட்டும்
பகவான் புத்தர்
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கமும்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
தீண்டாமையை ஒழித்தது யார்?
நான் இந்துவல்ல நீங்கள்?
சகலமும் கிடைக்க சதுரகிரிக்கு வாங்க
மோடி மாயை
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஏன்?
திருக்குறளில் இந்து சனாதன மறுப்பு
ஜெய் மகா காளி 


Reviews
There are no reviews yet.