KONGU THEN
திரைப்பட நடிகர் என்பதைத் தாண்டி சிவகுமார் எந்த ஒரு விஷயத்தையும் சுலபமாக எழுத்தில் கொண்டுவர நினைக்க மாட்டார். கொண்டு வந்துவிட்டார் என்றால் அது நேர்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். ‘சிவகுமார் ஏன் எல்லோருக்கும் இனிய மனிதராக இருக்கிறார்?’ என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. இந்த எழுத்துகளைப் படிக்கிற ஒவ்வொருவருக்கும், அந்தக் காரணங்கள் ஒவ்வொன்றாகப் புரியும். குறிப்பாக அவர் நினைவாற்றல், நன்றியுணர்வு, பிறந்த இடத்தை மறக்காமல் இருக்கிற தன்மை, சொந்த பந்தங்கள், நட்புகள் மீது வைத்திருக்கும் அன்பு-பாசம்-நேசிப்பு. இப்படி எல்லா விஷயங்களும் அதில் பயணிக்கும். நீங்களும் பயணிப்பீர்கள். அவருடன் சேர்ந்து இந்த கொங்கு தேன் என்ற நூலைக் கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

69% இட ஒதுக்கீட்டுக்கு புதிய ஆபத்தா?
Dravidian Maya - Volume 1
27 நட்சத்திர அதிர்ஷ்ட தெய்வங்கள் அற்புத மந்திரங்கள்
69% இடஒதுக்கீடு சட்டம் ஏன் எப்படி எவரால்?
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
108 - திவ்ய தேச உலா (பாகம் - 1)
English-English-TAMIL DICTIONARY Low Priced
2600 + வேதியியல் குவிஸ்
2800 + Physics Quiz
One Hundred Sangam - Love Poems
13 மாத பி.ஜே.பி ஆட்சி
அந்தக் காலம் மலையேறிப்போனது
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
சூதாடி
சோழர் வரலாறு
அண்ணாவின் மேடைப்பேச்சு
மொழிப் போரில் ஒரு களம்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
உரைகல்
சேர மன்னர் வரலாறு
பல்லவர் வரலாறு
பாண்டியன் பரிசு
பண்பாட்டு அசைவுகள்
தென் இந்திய வரலாறு
பரண் 
Reviews
There are no reviews yet.