உலகமே ஏக்கத்தோடு இந்தியாவைத் திரும்பிப் பார்க்கக் காரணம், இங்குள்ள ஆன்மிகமே. ‘‘எல்லா வசதியும் என்னிடம் இருக்கிறது. ஆனால் நிம்மதி இல்லை’’ என தவிக்கும் ஒவ்வொருவரின் கடைசிப் புகலிடமும் ஆன்மிக பவர் சென்டர்களாக இருக்கும் கோயில்கள்தான். கோயில்களின் அமைப்பில் குழைத்து வைக்கப்பட்ட ஆன்மிக அறிவியல், அந்த இடத்துக்கு வருபவரை மட்டுமல்ல… அந்த இடத்தைக் கடந்து செல்லும் மனிதனின் மனதில் கூட மலர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்பது சத்தியம். இதை ஓஷோ திரும்பத் திரும்ப உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒவ்வொரு ஆலயமும் தரும் பலன்கள்தான் எத்தனை… திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் உள்ள அட்சர பீடத்தில் 51 அட்சரங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த பீடத்தை தரிசித்தால் கல்வியில் முதன்மை பெறலாம்.
* கும்பகோணம் அருகேயுள்ள திருவெள்ளியங்குடி தலத்தில் எரியும் நேத்ர தீபத்தில் எண்ணெய் ஊற்றி வேண்டினால், கண் நோய்கள் நீங்கும்.
* கன்னியாகுமரி பகவதி கோயிலில் கன்யா பூஜை செய்தால் மழலை வரம் கிடைக்கும்.
* திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் ஸ்ரீசக்ரமேருவுடன் அருளும் மூகாம்பிகை சந்நதியில் வணங்கினால் மனநோய் மறையும்.
இப்படி நிறைந்த கோயில்கள் பற்றிய அரிய தகவல்களை வாரந்தோறும் பிரசாத கற்கண்டாய் சுவைக்கத் தந்தது, ‘தினகரன்’ ஆன்மிக மலரின் ‘ட்வென்ட்டி 20’ பகுதி. இது போகிற போக்கில் ஆலயத் தகவல்களைத் தூவிச் சென்று, ஆலயம் பற்றிய தேடுதலை அதிகமாக்கியது. திசை எட்டிலும் திரட்டப்பட்ட தகவல்கள் பிறகு புத்தகமாக வடிவம் பெற்றது. வாசகர்களுக்கு இந்த புத்தகம் கற்கண்டாக இனிக்கும்..

ஈழப்படுகொலையின் சுவடுகள் 2009 (பாகம் -1)
சாதுவான பாரம்பரியம்
நீலம்
இரும்பு பட்டாம் பூச்சிகள்
தத்துவ மேதை டாக்டர் ராதாகிருஷ்ணன்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
ஜாதி ஒழிப்புப் புரட்சி
சொலவடைகளும் சொன்னவர்களும்
நினைவோ ஒரு பறவை
பண்பாட்டுப் படையெடுப்பும் திருக்குறளும்
சந்தனத்தம்மை
கீழடியில் கேட்ட தாலாட்டுகள்
சித்தர்களின் மூலிகைக் குடிநீர் மருத்துவம்
வளம் தரும் விரதங்கள்
இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்
மரபும் புதுமையும் பித்தமும்
மைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி
அயோத்திதாசர் தொடங்கிவைத்த அறப்போராட்டம்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
சுதந்திரத் தமிழ்நாடு ஏன்?
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
பொன் மகள் வந்தாள்
புனலும் மணலும்
ஈழத்தமிழர் பிரச்சினை சில உண்மைகள்
புனிதாவின் பொய்கள்
அராஜகவாதமா? சோசலிசமா?
சாத்தன் கதைகள்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
மாயப் பெரு நதி
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
திருக்குறள் 6 IN 1
காமம்+ காதல்+ கடவுள்
இயக்கம்
சப்தரிஷி மண்டலம்
புத்ர
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
அந்த நாளின் கசடுகள்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
இனியவை நாற்பது
சப்தங்கள்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
கோட்சேயின் குருமார்கள்
சாலாம்புரி
புகார் நகரத்துப் பெருவணிகன்
திருக்குறள் ஆராய்ச்சி
சம்பிரதாயங்கள் சரியா?
அண்ணாவின் கதை இலக்கியம் (ஓர் ஆய்வு)
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
எண்ணங்கள் தரும் அபார வெற்றி!
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
உலகிற்கு சீனா ஏன் தேவை
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில் 


Reviews
There are no reviews yet.