பொருளாதாரம் என்பது நிபுணர்களுக்கான துறை, நம்மால் அதைப் புரிந்துகொள்ளமுடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாம் அவசியம் தெரிந்துகொண்டாக வேண்டிய ஒரு துறை உண்டென்றால் அது இதுதான். காரணம் நம் வாழ்வோடு மிக நெருங்கிய, நம் வாழ்வை அடியோடு மாற்றியமைத்துக் கொண்டிருக்கக்கூடிய ஒரு துறை பொருளாதாரைம்.
விவசாயம், வறட்சி, சமூக நலத் திட்டங்களின் எதிர்காலம். தொழில் வளர்ச்சி, தேக்கம், அந்நிய நேரடி முதலீடு, சிறப்புப் பொருளாதார மண்டலம், ஏழ்மை, வேலை வாய்ப்பு, போக்குவரத்து, நிதி என்று இந்தப் புத்தகம் அறிமுகப்படுத்தும் அனைத்துமே நம்மைப் பாதிக்கக்கூடியவை.
பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி என்று நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபிறகு மேற்கொண்ட முக்கியமான, சர்ச்சைக்குரிய பல பொருளாதார நடவடிக்கைகளையும் அவற்றின் விளைவுகளையும் இந்நூல் நடுநிலையோடு ஆராய்கிறது.
திகமலர் நாளிதழில் வெளிவந்த ஆர். வெங்கடேஷின் இந்தப் பொருளாதாரக் கட்டுரைகள் அனைத்துமே மாணவர்களை, பொது வாசகர்களை, சாமானியர்களை மனத்தில் வைத்து எழுதப்பட்டவை. அதனாலேயே இவை நேரடியாகவும் தெளிவாகவும் இருக்கின்றன. மோடியின் இந்நியாவைப் புரிந்துகொள்ள அரசியலை விடப் பொருளாதாரப் பார்வையே உதவும் என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கும் அனைவரும் உணரமுடியும்.

உலகை வளர்த்த ஆயகலைகள் 64
ட்வின்ஸ்
திருவாசகம்-மூலம்
தனுஜா (ஈழத் திருநங்கையின் பயணமும் போராட்டமும்)
பெண்கள் அலங்காரப் பொம்மைகளா?
தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர் வேட்டை (கள ஆய்வு அறிக்கை 2018)
அல்லல் போக்கும் அருட் பதிகங்கள்
ஞானக்கூத்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கரும்பலகைக்கு அப்பால் (ஆசிரியர் குறித்த திரைப்படங்கள்)
கமலி
அணங்கு
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
இனியவை நாற்பது
காளிதாசர் இயற்றிய சாகுந்தல நாடக மொழிபெயர்ப்பும், அதன் ஆராய்ச்சியும்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
கொரோனா வீட்டுக் கதைகள்
ராஜீந்தர் சிங் பேடியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
பள்ளிப் பைக்கட்டு
அரைக்கணத்தின் புத்தகம்
தமிழ்த் திருமணம்
பெண்களுக்கான பல்சுவை குறிப்புகள்
ட்விட்டர் மொழி
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
உங்களுக்கு நீங்களே டாக்டர்
கடவுளும் மனிதனும்
சிலிங்
தந்தோந் தந்தோமென ஆடும் சிதம்பரம் தில்லை நடராஜர் (பொருள் விளக்கமும், தத்துவங்களும்)
ஒளி பரவட்டும்
குருதியுறவு
திருக்குறள் கலைஞர் உரை (மக்கள் பதிப்பு)
எல்லாம் செயல்கூடும் ( காந்திய ஆளுமைகளின் கதைகள் )
இரவல் சொர்க்கம்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு
அஞ்சும் மல்லிகை
சந்திரமதி
தந்தை பெரியாரின் சமுதாய சிந்தனைகள்
நினைவின் நீள்தடம் - கதையல்லாக் கதைகள்
புனைவும் நினைவும்
காமம்+ காதல்+ கடவுள்
ததாகம்
அவரை வாசு என்றே அழைக்கலாம்
மகிழ்ச்சி நிறைந்த மண வாழ்க்கைக்கு மணியான யோசனைகள்
டோமினோ 8
மரபும் புதுமையும் பித்தமும்
இரவுக்கு முன்பு வருவது மாலை
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
உலகம் போற்றும் விஞ்ஞானிகள்
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
புதிய பொலிவு
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
அடுத்தது, அக்பர் ஜெயந்தி
காலத்தை வெல்லும் திருமுறைகள்
பாண்டியர் காலச் செப்பேடுகள்
ஏன் இந்த மத மாற்றம்?
பயிற்சிகள் மற்றும் சாவியுடன் சரியான ஆங்கில இலக்கணம்
நினைவின் குட்டை கனவு நதி
தமிழ் மலர்
அறியப்படாத தமிழகம்
சாமிமலை
துயர் துடைக்கும் ஆலயங்கள்
காற்றின் உள்ளொலிகள்
நீங்களும் வெற்றியாளர்தான்
இயக்கம்
தலித் மக்கள் மீதான வன்முறை: ப்ரண்ட் லைன் இதழ் வெளியிட்ட செய்திக் கட்டுரைகள் - (1995-2004)
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
பண்முக ஆளுமை அயோத்திதாசப் பண்டிதர்
கோவில் - நிலம் - சாதி
நெல்லையில் ஒரு மழைக்காலம்
வாத்ஸாயனரின் காம சாஸ்திரம்
சொல்வலை வேட்டுவர் வள்ளுவர்
வளம் தரும் விரதங்கள்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
பா.ச.க பாசிச எதிர்ப்பின் பாதை
மானுடம் வெல்லும்
நகுமோ லேய் பயலே
புத்ர
பட்டினத்தார் வாழ்வும் வாக்கும்
பெரு. மதியழகன் கவிதைகள் (இரண்டு தொகுதிகள்)
கற்றுக்கொடுக்கிறது மரம்
திராவிடர் - ஆரியர் உண்மை
பாரதம் போற்றிய பாரத ரத்னாக்கள்
மாதவனின் அடிச்சுவட்டில்...
திருக்குறள் கலைஞர் உரை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை 
Reviews
There are no reviews yet.