Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

நெருங்கி வரும் இடியோசை
காதைக் கொடு கதை சொல்கிறேன்
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-4)
பொன்னியின் செல்வன் (5 பாகங்களும் அடங்கிய முழுமையான பதிப்பு)
சுந்தர ராமசாமி சிறுகதைகள்
பாடலென்றும் புதியது
பாதைகள் உனது பயணங்கள் உனது
உலோகருசி
கண்பேசும் வார்த்தைகள்
நெல்லையில் ஒரு மழைக்காலம்
நீலகிரி: பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிவசமுத்திரம் மற்றும் நீலகிரி பயணக் குறிப்புகள்
திராவிடம் அறிவோம்
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
ஒரு ரகசிய விருந்துக்கான அழைப்பு
ஆலமரத்துப் பறவைகள்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
சாப பூமி
பாணர் வகையறா
காஞ்சன சீதை
வெட்கமறியாத ஆசைகள்
கலவரம்
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
ஃபெங்சுயி எளிய வாஸ்து பரிகாரங்கள்
அறிவாளிக் கதைகள்-1
தோள்சீலைப் போராட்டம்
உடையார் (ஆறு பாகங்களுடன்)
ஈரோடும் காஞ்சியும்
உன் பார்வை ஒரு வரம்
மோகினித் தீவு
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -2)
திருமந்திரம் மூலமும் உரையும்
வகுப்பறையின் கடைசி நாற்காலி
தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம்
மொழியைக் கொலை செய்வது எப்படி?
பொது அறிவுத் தகவல்கள்
நாயக்க மாதேவிகள்
உடைந்த நிழல்
சில்மிஷ யோகா
பிறழ்
தம்மபதம்
மூன்றாவது விழியின் முதலாவது பார்வை - பெண்ணியச் சிந்தனைகளும் படைப்புகளும்
பல்வகை நுண்ணறிவுகள் ஓர் அறிமுகம்
இன்னொருவனின் கனவு
பறவைகளும் வேடந்தாங்கலும்
கரப்பானியம்
திருக்குறள் மீட்டெடுப்பில் பண்டிதமணி அயோத்திதாசர் பணிகள்
ஒரு மாலையும் இன்னொரு மாலையும்
கோமாளிகள்: வாழ்வும் இலக்கியமும்
தமிழகத் தடங்கள்
சுதந்திரப் போர்க்களம்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-3)
அத்திமலைத் தேவன் (பாகம் 2)
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
சூரியனுக்குக் கீழே பூமியைக் கொண்டுவருபவள்
ப்ளக் ப்ளக் ப்ளக்
சாதியம்: கைகூடாத நீதி
மகா சன்னிதானமும் மர்லின் மன்றோ ஸ்கர்ட்டும்
இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை
இராமாயணச் சாரல்
சிறந்த கட்டுரைகள்
சில பெண்கள் சில அதிர்வுகள்: வேத, இதிகாச, புராண காலங்களில்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-8)
செங்கல்பட்டு (முதல்) தமிழ் மாகாண சுயமரியாதை மகாநாடு (1929) ஒரு வரலாற்றுத் தொகுப்பு
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
ஜலதீபம் (மூன்று பாகங்களுடன்)
கடல் ராணி
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
நட்பை வழிபடுவோம் நாம்
கணிதம் வாய்பாடும் விளக்கங்களும்
நாலடியார் மூலமும் உரையும்
மோகினித் தீவு
இரவின் பாடல்
விண்ணளந்த சிறகு
ச்சூ காக்கா
மௌனி படைப்புகள்
நடுக்கடல் மௌனம்
சென்னிறக் கடற்பாய்கள்
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
கார்ப்பரேட் - காவி பாசிசம்
வசந்தத்தைத் தேடி
நீராம்பல்
சிலிங்
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
உருவமற்ற என் முதல் ஆண்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பின்னணிப் பாடகர்
வானில் விழுந்த கோடுகள்
சிறகு முளைத்த பெண்
மனு நீதி என்னும் மனு தர்ம சாஸ்திரம் (மூலமும் உரையும் முழுவதும்)
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
இன்றும் நமக்குப் பொருத்தமான கிராம்சி
கல்வி முறையும் தகுதி திறமையும்
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) - சி.சு. செல்லப்பா படைப்புகள்
நினைவின் தாழ்வாரங்கள்
வகை வகையான அசைவ சமையல்கள்
கவிதா
ரத்த ஞாயிறு (வீரசத்ரபதி சிவாஜி வரலாற்று நாவல்)
அருணாசல புராணம்
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள் 
Reviews
There are no reviews yet.