Mudhumaiyum Sugame
முதியவர்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல, மனநலப் பிரச்சினைகள் என்னென்ன, அவற்றை எப்படிக் கண்டறிவது, அவற்றுக்கு எப்படி சிகிச்சை பெறுவது, எப்படிப் பராமரிப்பது என பல சந்தேகங்கள் எழலாம். இந்தச் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் சேலத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் சி.அசோக், ‘இந்து தமிழ் நலம் வாழ’ இணைப்பிதழில் முதுமையும் சுகமே என்கிற தொடரை எழுதினார். வெளியான காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்தத் தொடர் தற்போது புத்தகமாகியுள்ளது. முதியோர் நல மருத்துவம் என்பது இந்தியாவில் தற்போதுதான் வளர்ந்து வரும் புதிய மருத்துவப் பிரிவு. இதுவரை பொது மருத்துவர்கள், குடும்ப மருத்துவர்களே முதியவர்களுக்கும் சிகிச்சை அளித்து வந்தார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு மேம்பட்ட வகையில் சிகிச்சை அளிக்க முதியோர்நல மருத்துவம் உதவுகிறது. அதன் அடிப்படைகளை இந்த நூலில் எளிமையாக விளக்கியிருக்கிறார் மருத்துவர் அசோக். முதியோர் நல நூல்கள் தமிழில் மிகக் குறைவாக உள்ள நிலையில், இந்த நூல் முதியோர் நலம் குறித்த தெளிவான ஒரு அறிமுகத்தைத் தரும் என எதிர்பார்க்கிறோம்.

திருக்காஞ்சி முதல் திருவண்ணாமலை வரை
மோகினித் தீவு
கேள்வியின் பதில் என்னவோ?
காதல்: சிகப்பு காதல்...
சாதுவான பாரம்பரியம்
தோன்றியதென் சிந்தைக்கே..
மரநாய்
பாணர் வகையறா
மகாபாரதத்தில் வர்ண(அ) தர்மமும் பெண்ணடிமையும்
புதுமைப் பித்தம்: வாசகத் தொகைநூல் 3
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
புனைவு
மரிக்கொழுந்து, கற்பகம், அழகம்மாள் மற்றும் சில பெண்கள்
அறம்
கிழிபடும் காவி அரசியல்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
சிறுகோட்டுப் பெரும் பழம்
காமஞ்சரி
கலைஞரின் பேனா எழுதியதும்... சாதித்ததும்...
அன்பே ஆரமுதே
மோகத்திரை
மோக முள்
இராஜேந்திர சோழன்
பெரியார் கருவூலம்
காதலின் புதிய தடம்
அயோத்திதாசப் பண்டிதர்: தமிழ்த் தேசிய உணர்வின் முன்னோடி தமிழன்
பௌத்த வேட்கை
இதய ரோஜா
இலக்கியத்தில் விருந்தோம்பல்
கோபல்ல கிராமம்
நினைவுகளின் பேரலைகள்
பொய்த் தேவு
நாத்திகனின் பிரார்த்தனைகள்
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
மனப்போர்
தந்தை பெரியாரின் சமூகநீதிச் சிந்தனைகள்
நாயகன் - கார்ல் மார்க்சு
அவஸ்தை (சிறுகதைகள்)
இரவுக்கு முன்பு வருவது மாலை
இயற்கையின் விலை என்ன ?
பெரியாரியம் - கடவுள் (உரைக்கோவை-3)
ராஜமுத்திரை (இரண்டு பாகங்களுடன்)
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வசந்தத்தைத் தேடி
நிச்சயதார்த்தம்
WHY WERE WOMEN ENSLAVED?
புரோகிதர் ஆட்சி
ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்
ஆவி உலகம்
உன் கையில் நீர்த்திவலை
பறவைகள் நிரம்பிய முன்னிரவு
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
உன் பார்வை ஒரு வரம்
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
நாயகன் - அம்பேத்கர்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள்
அருணாசல புராணம்
பிரம்ம சூத்திரம்
அசல் மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி)
டானியல் அன்ரனி: சிறுகதைகள் | அதிர்வுகள் | கவிதைகள்
திருக்குறள் நீதி கதைகள்
உண்மை இதழ்: ஜனவரி - ஜுன் (முழு தொகுப்பு 2019)
அரண்மனை ரகசியம்
கருத்தாயுதம்
வலசைப் பறவை
அசோகவனம் அல்லது வேலிகளின் கதை
ஆரிய மாயை
யாசுமின் அக்கா
உழைப்பவனுக்கும் உற்சாகம்
இராவணன் வித்தியாதரனா?
அன்புள்ள ஏவாளுக்கு
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
பிரதமன்
நெருங்கி வரும் இடியோசை
சிறகு முளைத்தது - ஒரு சிறுவனின் பயணம்
உற்சாக டானிக்
தீராப் பகல்
தமிழகத்துக்கு அப்பால் தமிழ் - தமிழின் உலகளாவிய பரிமாணமும் பரிணாமமும்
கம்பன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ததாகம்
பேரறிஞர் அண்ணாவின் சிறு கட்டுரைகள் (தொகுதி -1)
மார்க்ஸ் எங்கெல்ஸ் பற்றிய நினைவு குறிப்புகள்
கனாமிஹிர் மேடு
தமிழ் வாழும் வரை தமிழ் ஒளி வாழ்வார்
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
உரிமைகளின் காவலன்
யாக முட்டை
லிபரல் பாளையத்து கதைகள்
உயிரளபெடை
கலைஞர் மேல் காதல் கொண்டேன்
திருக்குறள் பரிமேலழகர் உரை
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
பாகீரதியின் மதியம்
கொற்கை
சிறகு முளைத்த பெண்
ஜோன் ஆஃப் ஆர்க்
ருசி
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம் - 1)
இராஜ யோகம் தரும் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி
கதவு திறந்தததும் கடல்
கடவுளின் கதை (பாகம் - 2) நிலப்பிரபு யுகம்
முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
எண் 7 போல் வளைபவர்கள்
தமிழ்நாட்டில் காந்தி
ஈரோடு ஈன்ற பேரறிவாளன்
உழவர் எழுச்சி பயணம் 
Reviews
There are no reviews yet.