மானுட சமுத்திரம் நானென்று கூவு’ என்றார் பாரதிதாசன். இந்த உலகத்திலுள்ள ஒவ்வொரு ஆத்மாவையும் தானாக பாவிக்கிறவனின் குரல் அது. ‘நீ என்பது நீயல்ல. குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்த பிரபஞ்சத்துக்கே நீதான் பொறுப்பு’ என ஒவ்வொருவரையும் தலைவனாக்குகிற வரிகள் அவை. அதைத்தான் தமிழருவி மணியனின் எழுத்துக்களும் செய்கின்றன. தனி மனித உறவுகளில் தொடங்கி சமூக பொருளாதார பிரச்னைகள் வரை அற்புதமான மொழிநடையில் அலசும் இந்தக் கட்டுரைகள் சமுதாயத்துக்கு சத்து தரும் வைட்டமின் இலக்கியம். தாய்மை பற்றி எழுதும்போது இவரது பேனாவில் தாய்ப்பால் சுரக்கிறது, புரட்சி பற்றி எழுதும்போது கனல் தெறிக்கிறது. அகிம்சை பற்றி எழுதினால் கருணை நிறைகிறது. இப்படி வரிக்கு வரி அருவியாகுகிற இவரது தமிழ், படிக்கிற அத்தனை இதயங்களையும் இதமாக நனைத்து சிந்தனைகளில் குளிப்பாட்டுகிறது. நேர்மையான அரசியல்வாதியாக, பேச்சாளராக, எழுத்தாளராக தமிழருவி மணியனை தமிழகம் நன்றாக அறியும். ஆனால், இந்தக் கட்டுரைகள் அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துக்காட்டுகிற வெளிச்ச வித்துக்கள். வள்ளலாரையும் பெரியாரையும் கலந்து செய்த தமிழருவி மணியனின் எழுத்துக்கள்.
ஊருக்கு நல்லதை சொல்வேன்
Publisher: கற்பகம் புத்தகாலயம் Author: தமிழருவி மணியன்
₹190.00 Original price was: ₹190.00.₹180.00Current price is: ₹180.00.
Delivery: Items will be delivered within 2-7 days
SKU: Tamil Books 382
Categories: Special Offers / சிறப்பு தள்ளுபடிகள், அனைத்தும் / General, கட்டுரைகள் / Articles
Tags: Karpagam Puthakalayam, Tamilaruvi Manian
Description
Reviews (0)
Be the first to review “ஊருக்கு நல்லதை சொல்வேன்” Cancel reply
You must be logged in to post a review.
Related products
Sale!
அனைத்தும் / General

நளினி ஜமீலா
16 கதையினிலே
திருமந்திரம் மூலமும் உரையும்
13 மாத பி.ஜே.பி ஆட்சி
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
Mother
Red Love & A great Love
Moral Stories
திருவருட்பயன்
1975
English-English-TAMIL DICTIONARY Low Priced
சிறுவர்க்கு காந்தி கதைகள்
64 காயத்ரீ மந்திரங்களும் துரகாசப்தசதீ மந்திரங்களும்
21ஆம் நூற்றாண்டு ஏகாதிபத்தியம்
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
21 ம் விளிம்பு
இந்தியா முற்காலத்தில் எப்படி இருந்தது
5000 GK Quiz
சுந்தரகாண்டம்
குடிஅரசு கலம்பகம்
1954 ராதா நாடகத் தடையும் நாடகச் சட்டமும்
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
Caste and Religion
சில்மிஷ யோகா
இந்திய இலங்கை உறவும் சங்கத் தமிழகமும்
21 ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்
தினம் ஒரு திருமுறை தேன் பதிகம்
தழும்பு(20 சிறு கதைகள்)
பெரியார் ஈ.வெ.ரா (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
திருக்குறள் 6 IN 1
சத்திய சோதனை
ஸ்ரீ விநாயகர் புராணம்
Arya Maya (THE ARYAN ILLUSION)
சுந்தரகாண்டம்
புதிய வேளான் சட்டங்கள் விவசாயிகளை வாழவைக்கவா? வஞ்சிக்கவா?
திருக்குறள் 3 இன் 1
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 1
தமிழ் மூலம் இந்தி கற்றுக்கொள்ளுங்கள்
திருக்குறள் நீதி கதைகள்
திருமந்திரம் மூலம் முழுவதும்
டாக்டர்.கோவூரின் பகுத்தறிவு பாடங்கள்
ARYA MAYA - The Aryan Illusion
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
பெரியார் களஞ்சியம் – குடிஅரசு (தொகுதி – 10)
18வது அட்சக்கோடு
தமிழ்நாட்டுப் பாரம்பரிய கிராமியக் கலைகளும் இசைக்கருவிகளும்
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை! (மரண சாசனம்)
திருக்குறள் மூலமும் பரிமேலழகர் உரையும்
தவளைகளை அடிக்காதீர்கள் 


Reviews
There are no reviews yet.