Oru Veedu Pootti Kidakkirathu
தமிழ்ச் சிறுகதைகளுக்கு புதிய வார்ப்பும் வடிவமும் வனப்பும் வழங்கியவர் ஜெயகாந்தன். சிறுகதை இலக்கியத்துக்கு விரிவான வாசகப் பரப்பை உருவாக்கியவரும் அவரே. ஜெயகாந்தனின் மொத்தச் சிறுகதைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பதினேழு கதைகளின் தொகுப்பு ‘ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது’. ஒரு காலகட்டத்தைச் சேர்ந்த தமிழ் சிறுகதைப் போக்கையும் முன்னோடி எழுத்தாளர் ஒருவரின் நோக்கையும் அடையாளப்படுத்துகிறது இத்தொகுப்பு.
– சுகுமாரன்

தாமஸ் வந்தார்
இலக்கை அடைய 50 வழிகள்
திருப்பாவையும் திருவெம்பாவையும்
திருநிறை ஆற்றல்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
ஞானபீடம்
காற்றில் கரையாத நினைவுகள்
'பாம்பு மனிதன்' ரோமுலஸ் விட்டேகர்
மனசே மனசே 
Reviews
There are no reviews yet.