Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

அக்னிச் சிறகுகள்
ஞாபக நதி
நோயின்றி வாழ இயற்கை வழியில் ஆரோக்கியம்
அவஸ்தை (சிறுகதைகள்)
சர் ஏ.டி.பன்னீர் செல்வம்
தமிழ்நாடன் ( இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அர்த்தசாஸ்திரம்
தமிழ்நாட்டில் காந்தி
நாடோடிகள் வாய்மொழி வரலாறும் உலகக் கண்ணோட்டமும்
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 11
புறநானூறு (முதல் பாகம்)
சில்வியா பிளாத் - மணிக்குடுவை
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
வில்லி பாரதம் (பாகம் - 5)
புயலிலே ஒரு தோணி
நற்றிணை மூலமும் விளக்கவுரையும் (பாகம் 2)
அறிவியலுக்கு அடிப்படை இந்து மதமா?
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
திராவிடத்தால் எழுந்தோம்!
மூத்தாப்பாட்டி சொன்ன கதைகள்
அர்த்தமுள்ள வாழ்வு
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
நில்... கவனி... காதலி...
கரப்பானியம்
குல்சாரி
பறவைக்கோணம்
கற்பித்தல் என்னும் கலை
சொல் உளி
சிறுவர்க்கான ஷேக்ஸ்பியர் கதைகள் பாகம் - 3
உயிரோடு உறவாடு
துரிஞ்சி
அடையாளங்கள்
ராமாயணம் எத்தனை ராமாயணம்
பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (தொகுதி - 2)
புதியதோர் உலகம் செய்வோம்
இந்த இவள்
நுகம்
நீதிக்கட்சி இயக்கம் 1917
மாணிக்கவாசகரின் திருவாசக அமுதம்
ஞானக்கூத்தன் கவிதைகள்
சுதந்திர பூமியில் வெள்ளை நாரைகள்
சங்கீத நினைவலைகள்
வியட்நாம் புரட்சி வரலாறு
இராமன் எத்தனை இராமனடி!
ரப்பர் வளையல்கள்
தமிழ்ச் சிறுகதை : வரலாறும் விமர்சனமும்
பெர்லின் நினைவுகள்
சீனிவாச ராமாநுஜம் கட்டுரைகள்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
விவேக சிந்தாமணி
உழவர் எழுச்சி பயணம்
சடங்கான சடங்குகள்
பிரதமன்
சிவ புராணம்
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
அன்பின் சிப்பி
உயர்ந்த உணவு
கீதாஞ்சலி
மஹத் சத்தியாகிரகம்
ஒரு புத்திரனால் கொல்லப்படுவேன்
உணவே மருந்து
அண்ணன்மார் சுவாமி கதை
நினைவே சங்கீதமாய்
லெனின் வாழ்வும் சிந்தனையும்
டிடிபி கற்றுக்கொள்ளுங்கள்
அந்த நாள்
அஞ்சனக்கண்ணி
அசோகமித்திரனை வாசித்தல்
குறளும் கீதையும் 


Reviews
There are no reviews yet.