Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

நிலமெனும் ஆயுதம்
அடையாளங்கள்
அனைத்து தெய்வங்களுக்கான தினசரி பூஜையறை வழிபாட்டுப் பாடல்கள்
மேற்கத்திய ஓவியங்கள் I: குகை ஓவியங்களிலிருந்து பிரெஞ்சுப் புரட்சிக்கு முந்தைய ஆண்டுகள் வரை
வனவாசி
யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை
இளைய சமுதாயம் எழுகவே
மன்னித்துவிடு இன்பா!
மாதி
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
மக்கள் விஞ்ஞானி மைக்கேல் ஃபரடே
ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்
பதிப்புகள் மறுபதிப்புகள்
இராஜேந்திர சோழன்
மகாபாரத ஆராய்ச்சி
இதயநாதம்
மனிதப் பிழைகள்! (நாவல்)
இந்தியாவை உலுக்கிய ஊழல்கள்
அசோகமித்திரனை வாசித்தல்
மஹத் சத்தியாகிரகம்
மாட்டுக் கறியும் மதவாத அரசியலும்
யோகி: ஓர் ஆன்மிக அரசியல்
கமலி
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 3)
இருட்டு எனக்குப் பிடிக்கும்
காடுகளும் நதிகளும் பாலைவனங்களும் புல்வெளிகளும்
மனம் உருகிடுதே தங்கமே!
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-13)
பெருந்தன்மை பேணுவோம்
மேடம் ஷகிலா
கிரிமீலேயர் கூடாது ஏன்?
ஐஸ்வர்யம் தரும் விரதங்களும் பூஜைகளும்
கடைசிக் களவு
இந்து தேசியம்
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
புத்திரப்பேறு பெற விழையும் ஆண்களுக்கான ஆலோசனைகள்
ஒழிவில் ஒடுக்கம் எனும் சைவ சித்தாந்த ஞானம்
பொங்கி வரும் புது வெள்ளம்
லாவண்யா
எனக்கு நிலா வேண்டும்
உலோகருசி
அம்பேத்கரின் உலகம்
சீர்மல்கு காரைக்கால்
குழந்தை வளர்ப்பு சுகமான சுமை
சிறகு முளைத்த பெண்
பேய்த்திணை
சொன்னால் புரியுமா?
இல்லந்தோறும் இயற்கை உணவுகள்
சிந்தனைக்குத் தெளிவு தரும் சித்தர் பாடல்கள்
தன்னை அறிதல் இன்னொரு வாழ்க்கை
பிறகு
வாடிவாசல்
நீதி நூல் களஞ்சியம்
நடிப்புச் சுரங்கமான நடிகர் திலகம்
சாய்வு நாற்காலி
மருந்துகள் பிறந்த கதை
புயலிலே ஒரு தோணி
உப்புச்சுமை
ததும்புதலின் பெருங்கணம்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
பெரிய புராணம் (எளிய நடையில்)
இவர்தான் லெனின்
ஜே.கிருஷ்ணமூர்த்தி (அறிமுகமும் மொழியாக்கமும்)
நீடாமங்கலம்: சாதியக் கொடுமையும் திராவிட இயக்கமும்
இராமன் எத்தனை இராமனடி!
காந்தியைச் சுமப்பவர்கள்
அடிவாழை
உப்புவேலி
மிச்சக் கதைகள்
வாடா மலர்
வற்றாநதி
மொழிப் போராட்டம்
திராவிட சிந்துக்கள் – பார்ப்பன இந்துத்துவம் இரண்டும் ஒன்றா?
கிருஷ்ணன் வைத்த வீடு
உலக இலக்கியங்கள்
எல்லோருக்குமானவரே
வால்மீகி இராமாயண சம்பாஷணைகள்
யாக்கை
தினமும் ஒரு புது வசந்தம்
வள்ளல் இராமலிங்கர் : வாழ்வும் வாக்கும்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 3)
நீல பத்மநாபனின் 168 கதைகள்
செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள்
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
இத்திக்காய் காயாதே
உணவே மருந்து
நான் மலாலா - பெண் கல்விக்காகப் போராடி தாலிபானால் சுடப்பட்ட சிறுமியின் கதை
செம்மீன்
அதிகாரம்
மணிக்கொடி காலம்: முற்றுப்புள்ளிகளும் காற்புள்ளிகளும்
காக்டெய்ல் இரவு
பேராசிரியர் மோரியுடன் நான் செலவிட்டச் செவ்வாய்க் கிழ்மைகள்
தீர்ப்பு?
குடியாட்சிக் கோமான்
மண்வாசனை
காஞ்சன சீதை
சின்ன விஷயங்களின் கடவுள்
மனைவி சொல்லே மந்திரம்
நாதுராம் கோட்சே (உருவான வரலாறும் இந்தியா குறித்த அவனது பார்வையும்)
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
திரையெங்கும் முகங்கள்
தொல்காப்பியப் பூங்கா
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
யூதாஸின் நற்செய்தி
கண்டதைச் சொல்கிறேன்
பித்தனாரும் பூங்குன்றன் விளாதிமிரும்
இந்தியாவில் சாதிகள்
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு
கவிதை நயம்
உலகைப் புரட்டும் நெம்புகோல் 


Reviews
There are no reviews yet.