Otrarithal
கதையாக இருப்பதைக் கதையற்றதாக மாற்றுவது, கதைத் தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக் குள் கதை என்ற வட்டச்சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புனைவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும் அற்புதங்களை இயல்பாகவும் சித்திரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்துசெல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக்கொள்ளும் சுவாரசியத்துடன் முன்வைப்பது. யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத்தன்மையைக் காணலாம். கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் வினையைப் பற்றிக் கவனம்கொள்ளும் பக்குவத்தையும் காணமுடியும். முந்திய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகளில் புலனாகும் இம்மாற்றம் ‘ஒற்றறிதல்’ தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
-சுகுமாரன்

திரை
கனவுகளின் மிச்சம் - ஓர் அறிவுஜீவியின் தன்வரலாறு
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 1
கணவன் சொன்ன கதைகள்
நேர்மையின் பயணம்
நிழல்கள்
மறுப்புக்கு மறுப்பு
தலித்துகளும் தண்ணீரும்
பெண் எனும் பிள்ளைபெறும் கருவி
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
பச்சைத் தமிழ்த்தேசியம்
மனசே மனசே
நெடுநல்வாடான்
எண்பதுகளின் தமிழ் சினிமா
ராஜன் மகள்
செகண்டு ஒப்பிணியன்
தேர்ந்தெடுத்த சுரதா கவிதைகள்
சிங்கார வேலர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
ஜே.ஜே: சில குறிப்புகள்
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
குடியாட்சிக் கோமான்
காற்றின் நிறம் சிவப்பு
மனிதகுலம்: நம்பிக்கையூட்டும் ஒரு வரலாறு (Humankind: A Hopeful History - Tamil)
அடுத்த வீடு ஐம்பது மைல்
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
உலகின் கடைசி மனிதன்
உன்னை அறிந்தால்
அகதியின் பேர்ளின் வாசல்
மண்ணுக்கேற்ற மார்க்சியம்
தேன் இனிப்பது எல்லோருக்கும் தெரியாது
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
நாஞ்சில் நாட்டு உணவு
வனவாசி
காற்றில் கரையாத நினைவுகள்
ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு
தந்தையின் காதலி
சிறுநீரக சித்த மருத்துவம்
அச்சம் தவிர்
பர்தா
மனவெளியில் காதல் பலரூபம்
வாழ்க்கை வழிகள்
எருமை மறம்
புதுமைப்பித்தம் : வாசகத் தொகை நூல் 3
புது வீடு புது உலகம்
நவீனன் டைரி
மறுபடியும் கணேஷ்
வன்முறையில்லா வகுப்பறை
கடைசி நமஸ்காரம்
விக்கிரமாதித்தன் கதைகள்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-1)
மலரும் நினைவுகள்
குடும்பம் தனி சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
செம்மீன்
வன்னியர் புராணம் (மூலமும் - உரையும்)
தேர்ந்தெடுத்த கதைகள்
நீதி சொல்லும் கதைகள்
விடுதலைப் போரில் தமிழகம் - தொகுதி 2
உணவே மருந்து
பிரசாதம்
வால்மீகி இராமாயணம் (முழுவதும்)
முக்தி ரகஸ்ய விளக்கமெனும் முமுட்சுப்படி
இரு பைகளில் ஒரு வாழ்க்கை
நாயகன் - மார்ட்டின் லூதர் கிங்
அன்பிற்குரிய D ஆகிய உனக்கு...
பெண் ஏன் அடிமையானாள்?
தமிழ் கவிதையியல்
தென்னங்கீற்று (சமூக நாவல்)
இளைஞர்களே... திராவிடம் பேசுவோம்
இவர்தான் கலைஞர்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
வகுப்புரிமை போராட்டம்
அசோகமித்திரனை வாசித்தல்
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
கிளியோபாட்ரா
வ.சுப. மாணிக்கம் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
மகாபாரதம்
ஐங்குறுநூறு மூலமும் உரையும் (முதல் பாகம்)
வாழ்வின் தாள முடியா மென்மை
புயலுக்குப் பின்னே பூந்தென்றல்
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (பாகம் - 2)
பயங்களின் திருவிழா
அம்பை கதைகள்
பெரியார் இல்லாவிட்டால் தமிழகம்?
உடல் பச்சை வானம்
இது கறுப்பர்களின் காலம்
சிந்து சமவெளி சவால்
தாமஸ் சங்காரா வாழ்வும் சிந்தனையும்
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
வாராணசி
அற்ற குளத்து அற்புத மீன்கள்
புதுமைப்பித்தன் கதைகள்
இராமாயணக் குறிப்புகள்
இதன் விலை ரூபாய் மூவாயிரம்
வடநாட்டில் பெரியார் (பாகம்-1)
வயது வந்தவர்களுக்கு மட்டும்
புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புகள்
அயலான் 


Reviews
There are no reviews yet.