SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM
உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையே கடவுளின் அவதாரங்களாக எடுத்துக் கூறியது ஸ்ரீமத் பாகவதம். மனிதனுக்கு மரண பயம் என்பதும், எதிர்காலக் கவலை என்பதும் ஏற்படாமலே இருந்திருந்தால், உலகத்திலுள்ள எந்தவொரு மதமும் நீடித்து, நிலைத்து, இன்றுள்ள நிலைக்கு வளர்ந்திருக்க முடியாது. அறிவின் அகம்பாவமும், மனதின் செருக்கும் அடங்கி, மரண பயம் ஏற்படும் நிலையில் மனிதன் தனக்கு பற்றுக்கோலாக, பாதுகாப்பாக இறைவன் திருவடிகளை நாடுகிறான். காரணம், மனிதன் மரணத்திற்கு மட்டுமே அஞ்சுகிறான். படைப்பவனையும், அழிப்பவனையும் விட்டுவிட்டு, உலகைக் காக்கும் கடவுளாகிய மகா விஷ்ணுவைப் பற்றியே சிந்தித்து, அவர் எப்படியெல்லாம் உயிரினங்களைக் காப்பாற்று கிறார் என்பதை விளக்குவதற்காகவே எழுந்த சிந்தனையின் விளைவாக உருவானதுதான் இந்த ஸ்ரீமத் பாகவதம்

பேரருவி
பேய்க்காட்டுப் பொங்கலாயி
காயமே இது மெய்யடா
தோன்றியதென் சிந்தைக்கே..
டூரிங் டாக்கிஸ்
கிருஷ்ணன் வைத்த வீடு
குடியுரிமைத் திருத்தச் சட்டம் கூடாது ஏன்? ஏன்?
இராஜேந்திர சோழன்
கொஞ்சம் கவிதை நிறைய காதல்
எறும்பும் புறாவும்
திருக்குறள் சாஸ்திரங்களின் சாரமா?
ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஓர் இரவு
பன்னிரு ஜோதிலிங்க ஸ்தாலங்கள்
இந்து ஆத்மா நாம்
பாண்டியன் பரிசு
பகுத்தறிவுத் தந்தை பெரியார்
ஒரு கடலோர கிராமத்தின் கதை
பேய்த்திணை
தமிழ் இரயில் கதைகள்
பிரதமன்
நில்... கவனி... காதலி...
திருக்குறள் பரிமேல் அழகர் உரை
கம்பரசம்
இன்று
தமிழ்நாடு (நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)
திருக்குறள் கலைஞர் உரை
தோட்டியின் மகன்
சிரஞ்சீவி
கைமேல் பலன் தரும் பரிகாரத் தலங்கள்
திருக்குறள் பரிமேலழகர் உரை
சப்தங்கள்
அராஜகவாதமா? சோசலிசமா?
சப்தரிஷி மண்டலம்
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
சந்திரஹாரம்
தமிழர் மதம்
ஒரு பாய்மரப் பறவை
நீங்களும் வெற்றியாளர்தான்
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
உலகிற்கு சீனா ஏன் தேவை
இந்து மதத் தத்துவம்
காலங்களில் அது வசந்தம்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்
பொன் மகள் வந்தாள்
வளம் தரும் வாஸ்து சாஸ்திரம்
கல்வியினாலாய பயனென்கொல்? (கல்வி குறித்த கட்டுரைகள்)
HINDU NATIONALISM
கல்வி முறையும் தகுதி திறமையும்
பெற்ற மனம்
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
கேளடா மானிடவா
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல்
லன்ச் மேப் தமிழக ஃபுட் டைரி
திருக்குறள் ஆராய்ச்சி
அக்குபங்சர்: சட்டம் சொல்வது என்ன?
மானுடம் வெல்லும்
மத்தவிலாசப் பிரகசனம்
வெளித்தெரியா வேர்கள்
திருவாசகம் பதிக விளக்கம்
காதல்
நவீன ஓவியம்: புரிதலுக்கான சில பாதைகள்
ஐந்து விளக்குகளின் கதை 


Reviews
There are no reviews yet.