SRI SAIKRISHNA SRIMATH BHAGAVATHA LEELAAMRUTHAM
உலக உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ச்சிகளைத் தொடங்குவதற்கு முன்பே, உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியையே கடவுளின் அவதாரங்களாக எடுத்துக் கூறியது ஸ்ரீமத் பாகவதம். மனிதனுக்கு மரண பயம் என்பதும், எதிர்காலக் கவலை என்பதும் ஏற்படாமலே இருந்திருந்தால், உலகத்திலுள்ள எந்தவொரு மதமும் நீடித்து, நிலைத்து, இன்றுள்ள நிலைக்கு வளர்ந்திருக்க முடியாது. அறிவின் அகம்பாவமும், மனதின் செருக்கும் அடங்கி, மரண பயம் ஏற்படும் நிலையில் மனிதன் தனக்கு பற்றுக்கோலாக, பாதுகாப்பாக இறைவன் திருவடிகளை நாடுகிறான். காரணம், மனிதன் மரணத்திற்கு மட்டுமே அஞ்சுகிறான். படைப்பவனையும், அழிப்பவனையும் விட்டுவிட்டு, உலகைக் காக்கும் கடவுளாகிய மகா விஷ்ணுவைப் பற்றியே சிந்தித்து, அவர் எப்படியெல்லாம் உயிரினங்களைக் காப்பாற்று கிறார் என்பதை விளக்குவதற்காகவே எழுந்த சிந்தனையின் விளைவாக உருவானதுதான் இந்த ஸ்ரீமத் பாகவதம்

அபாகஸ்: எண்களின் இரகசியம்
சிரஞ்சீவி
ஜாதி ஒழிப்புப் புரட்சி
சாதீ பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை
அய்யங்காளி - தாழ்த்தப்பட்ட இனத்தவருடைய படைத்தலைவன்
அராஜகவாதமா? சோசலிசமா?
இமைக்கணம் – மகாபாரதம் நாவல் வடிவில்
சண்டிதாசரின் காதல் கவிதைகள்
என்றும் இளமை காக்கும் இயற்கை உணவுகள்
அன்னை தெரஸா
கனவைத் துரத்தும் கலைஞன்
கிரா என்றொரு கீதாரி
நவக்கிரக வழிபாடும் பரிகாரங்களும்
பெரியார் களஞ்சியம் - ஜாதி - தீண்டாமை - 11 (பாகம்-17)
தண்டனைக் களமாகும் பெண்ணுடல்
சாதனைகள் சாத்தியமே
புகார் நகரத்துப் பெருவணிகன்
அந்தரத்தில் பறக்கும் கொடி
தடம் பதித்த தாரகைகள்
தங்கம் செய்யலாம் வாங்க (இது பரம சித்த ரகசியம்)
திருஞானசம்பந்தர் தேவாரம் இரண்டாம் திருமுறை
சொலவடைகளும் சொன்னவர்களும்
அர்தமோனவ்கள் (3 - தலைமுறைகள்)
On The Origin Of Species
மரபும் புதுமையும் பித்தமும்
மத்தவிலாசப் பிரகசனம்
உலகிற்கு சீனா ஏன் தேவை
தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
கோலப்பனின் அடவுகள்
A Madras Mystery
திருவாசகம் பதிக விளக்கம்
திருக்குறள் ஆராய்ச்சி
பொன் மகள் வந்தாள்
நிஜாமுத்தீன் அவ்லியா - ஒரு சூஃபியின் கதை
சந்திரகிரி ஆற்றங்கரையில்
பழங்காலத் தமிழர் வாணிகம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
வாடிவாசல்
புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்
ஜானகிராமம்: தி.ஜானகிராமனின் படைப்புகளைப் பற்றிய கட்டுரைகள்
காதல்
கொஞ்சம் தேநீர் கொஞ்சம் ஹிந்துத்துவம்
'ஷ்' இன் ஒலி 


Reviews
There are no reviews yet.