THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

மெரினா
நிழலுக்குள் மறையும் நிலம் - (சட்டவிரோதக் குடியேறிகள்)
உடல் – மனம் – புத்தி
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
சிவஞான போதம்: வழித்துணை விளக்கம்
இராஜேந்திர சோழன்
வர்ம ஞான சித்தர்கள்
நோயின்றி வாழ இயற்கை வழியில் ஆரோக்கியம்
விவேக சிந்தாமணி
காலந்தோறும் பிராமணியம் (பாகம் 1) வேதகாலம் முதல் சோழர் காலம் வரை
பெரிய புராணம் (எளிய நடையில்)
இந்திய குற்ற விசாரணை நடைமுறைச் சட்டங்கள்
வாழ்வியல் சிந்தனைகள்
ரவிக்கைச் சுகந்தம்
பிரதமன்
அருணாசல புராணம்
பேய்த்திணை
கீதாஞ்சலி
நீர்வழிப் படூஉம் [Neervazhi Padooum]
கவிதை நயம்
தொல்காப்பியம் ஓர் எளிய அறிமுகம்
பாரதியார் கட்டுரைகள் (முழுவதும்)
எங்கே போகிறோம் நாம்?
கரை சேர்த்த கட்டுமரம்
தமிழகத்தின் வருவாய்
இயற்கையின் நெடுங்கணக்கு
ஆதி திராவிடர் வரலாறு
மீஸான் கற்கள்
சாலப்பரிந்து
நிரபராதி பாமரனுக்கு சட்ட வழிகாட்டி
மனிதனும் தெய்வமாகலாம்
அரசியல் சிந்தனையாளர் புத்தர்
அரண்மனை ரகசியம்
மொழிப் போரில் ஒரு களம்
சீரடி சாய்பாபா அருள்வாக்கும் - அற்புதங்களும்
எனப்படுவது
நானும் என் எழுத்தும்
நெருங்கி வரும் இடியோசை
ஞானாமிர்தம் ( சைவ சித்தாந்த ஞானத் திறவுகோல் )
இந்திய நாயினங்கள்
விபத்தும் விளைவும்
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
வண்ணத்துப்பூச்சியும் பச்சைக்கிளியும் பேசிக்கொண்டது என்ன?
வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
சாதியும் நானும்
ஆதிதிராவிடர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்
இந்திய அரசியல் அமைப்பு சட்டங்கள்
வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை (கவித்தொகை: சீனாவின் 'சங்க இலக்கியம்')
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
தமிழரின் உருவ வழிபாடு
இத்திக்காய் காயாதே
நமக்கு ஏன் இந்த இழிநிலை?
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 9)
மலரும் நினைவுகள்
வயிரமுடைய நெஞ்சு வேணும்!
ஏழாம் வானத்து மழை
புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை
இரண்டாவது காதல் கதை
விவேக சிந்தாமணி
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
கோவில் - நிலம் - சாதி
இராமாயண காவியம்
உரிமைகளின் காவலன்
உற்சாக டானிக்
தூறல் நின்னு போச்சு
பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 5)
கசவாளி காவியம்
ஆடைகளற்ற ஆசைகளின் நீட்சி
அவன் அவள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 3)
மேற்கத்திய ஓவியங்கள் (பாகம் 2)
இராமாயணச் சாரல்
திருநாவுக்கரசர் தேவாரம் ஐந்தாம் திருமுறை
கம்பன் புதிய பார்வை
திரும்பிப் பார்க்கையில்
நடந்து நடந்தே சாலை அமைத்தோம்
புறநானூறு (முதல் பாகம்)
நெஞ்சில் ஒரு முள்
ஒரு விரல் புரட்சி
விருதுநகர் வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி
திருமூலர் அருளிய திருமந்திர சாரம்
குருகுலக் கல்வியா? சமஸ்கிருத படையெடுப்பா?
வியட்நாம் புரட்சி வரலாறு
குமரிக் கண்டம் அல்லது கடல்கொண்ட தென்னாடு
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
நான் ஏன் இந்துவாக இருக்கிறேன்?
புனிதாவின் பொய்கள்
ஞானாமிர்தம்
ஒரு பிடி அரிசி
காமராசர் கொலை முயற்சி சரித்திரம்
பெரியார் டிரஸ்ட்டுகள் ஒரு திறந்த புத்தகம்
மணல்மேட்டில் இன்னுமொரு அழகிய வீடு
வாப்பாவின் மூச்சு
இந்து தர்ம சாஸ்திரம்
கோயில்கள் தோன்றியது ஏன்?
புத்ர, அபிதா, சௌந்தர்ய... லா.ச.ரா. நேர்காணல்கள்
சொன்னால் புரியுமா?
நினைவே சங்கீதமாய்
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் – 2)
இன்று
உயரப் பறத்தல்
நினைவின் தாழ்வாரங்கள்
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
பெரியார் சந்தித்த அடக்குமுறைகள்
ராணியின் கனவு
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
போலி அறிவியல் - மாற்று மருத்துவம் - மூடநம்பிக்கை
விற்பனைத்துறையில் அதளபாதாளத்தில் இருந்து வெற்றிச் சிகரத்திற்கு என்னை நான் உயர்த்திக் கொண்டது எப்படி?
தூது நீ சொல்லிவாராய்..
அடையாளங்கள்
தேசபக்தி என்னும் சூழ்ச்சி
1958 
Reviews
There are no reviews yet.