THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பணத்தை குவிக்க உதவும் நேர நிர்வாகம்
கச்சேரி
பெரியாழ்வார் (இந்திய இலக்கியச் சிற்பிகள் )
பாண்டியன் பரிசு
உங்கள் அதிர்ஷ்ட வழிகாட்டி
விந்தையான பிரபஞ்சம்
ஆடு ஜீவிதம்
ஒலியின் பிரதிகள் (அமிர்தம் சூர்யா உரைகள்) பாகம் - 1
காதைக் கொடு கதை சொல்கிறேன்
நாவல் பழ இளவரசியின் கதை
ஒரு நாத்திகனின் பிரார்த்தனைகள்
பௌத்த வேட்கை
அருணகிரிநாதர் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அதிகாரம்
திக்திக்கும் திருப்புகழ் பாராயணப் பாடல்கள்
செங்கிஸ்கான்: வரலாற்று புதினம்
இரண்டாவது சீதை (இரு நாவல் தொகுப்பு)
தமிழ்நாட்டு இந்து சமயங்களின் வரலாறு
மீஸான் கற்கள்
உரிமைகள் ஒரு தத்துவக் கண்ணோட்டம்
வேதவனம்
என் கதை
வள்ளலார்
கப்பல் கடல் வீடு தேசம்
துளசிதாசர் முதல் மீராபாய் வரை
வழி வழி பாரதி
சூரியன் மேற்கே உதிக்கிறான்
நீர் அளைதல்
மோடி மாயை
சுமித்ரா
ஏற்புடைய வாழ்வுக்கான போராட்டம்
நடுநாட்டுச் சிறுகதைகள்
R.S.S ஆற்றும் அரும்பணிகள்
பெண் குழந்தை வளர்ப்பு
கச்சத்தீவும் இந்திய மீனவரும்
புரோகிதர் ஆட்சி
பஞ்ச நாரயண கோட்டம்
அர்த்தமுள்ள வாழ்வு
ராஜ கர்ஜனை (திப்புசுல்தான் கதாநாயகனாக)
நகரம்
தமிழ்ப் புலவர் வரலாறு
டாக்டர்.டி.எம்.நாயர் வாழ்வும் தொண்டும்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
புதுமைப்பித்தனுக்குத் தடை
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
சேரமன்னர் வரலாறு
உண்மை இதழ்: ஜூலை – டிசம்பர் (முழு தொகுப்பு 2019)
திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர் (வாழ்க்கை வரலாறு)
Physics Formulas,Definitions&Laws
அழகிய மரம் : 18ம் நூற்றாண்டில் இந்தியப் பாரம்பரியக் கல்வி
இவன்தான் பாலா
ஏற்றுமதி பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்
என் சரித்திரம்
இன்று புதிதாய்ப் பிறப்போம்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
பற்றியெரியும் பஸ்தர்
ஆற்றுக்குத் தீட்டில்லை
கலைஞர் அமர காவியம்
அவஸ்தை (சிறுகதைகள்)
புனைவின் வரைபடம்
திருக்குறள் கலைஞர் உரை
வயல் மாதா
சாதனையை நோக்கிய பயணம்
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி - 7)
இந்து சமய தத்துவங்களின் ஞானக்களகஞ்சியம்
ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
அன்பே ஆரமுதே 
Reviews
There are no reviews yet.