THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

இளைய சமுதாயம் எழுகவே
அகஸ்தியர் நாடி ஜோதிடப்படி சிம்ம ராசியின் பலா பலன்கள்
உண்மைக் காதல் மாறிப்போகுமா?
அவன் அவள்
திருநாவுக்கரசர் தேவாரம் ஆறாம் திருமுறை
இளைஞர்க்கான இன்றமிழ்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 3)
தனுஷ்கோடி ராமசாமி (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
வளமான சொற்களைத் தேடி
திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையும் வரலாறும்
ஆர்.எஸ்.எஸ் ஓர் திறந்த புத்தகம்
கலைஞரின் காதலர் திருவாரூர் தென்னன்
மகாகவி பாரதியார் கட்டுரைகள்
மஞ்சள் பிசாசு (தங்கத்தின் கதை)
எறும்புகள் ஈக்கள் – சிறு உயிர்கள் அறிமுகம்
அணையா அடுப்பு
பெண்ணியமும் மேலைத் தத்துவங்களும்
தமிழ் நவீனமயமாக்கம்
வண்ணங்களிலிருந்து வார்த்தைகளுக்கு
பண்டிதர் 175
டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறும் தாழ்த்தப்பட்ட மக்கள் பிரச்சினையும்
புதியதோர் உலகம் செய்வோம்
நேர நெறிமுறை நிலையம்
இலக்கை அடைய 50 வழிகள்
புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
வகுப்புரிமை போராட்டம்
செம்மீன்
அச்சுப் பண்பாட்டில் ஆதி திராவிடர் அறிவு மரபு
மனிதனுக்கு ஒரு முன்னுரை
வள்ளலாரி ன் அமுதமொழிகள்
இறவா சித்தரின் சிரஞ்சீவி மருத்துவம்
வண்ணக்கழுத்து
அன்னை வயல்
காஞ்சிக் கதிரவன்
துயர் நடுவே வாழ்வு
வாணியைச் சரணடைந்தேன்
தித்திக்கும் திருமணம்
என் சரித்திரம்
தமிழும் சித்தர்களும்
திராவிடர் இயக்கத்தின் தோற்றமும் - தேவையும்
புத்தர்
உலக இலக்கியங்கள்
மனத்தில் மலர்ந்த மடல்கள்
இருளுக்குப்பின் வரும் ஜோதி
எம்.கே. தியாகராஜ பாகவதர்- பி.யு.சின்னப்பா திரையிசைப்பாடல்கள்
அகாலம்
அனலில் வேகும் நகரம்
பார்த்திபன் கனவு
முற்றா இளம்புல்
நாங்கூழ்
வனவாசி
உலராக் கண்ணீர்: பழங்குடியினரின் வாழ்வியல் துயரம்
ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும்
அசைந்தபடியே இருக்கிறது தூண்டில்
நாகம்மாள்
நரக மயமாக்கல்
அமுதே மருந்து
அந்த நாள்
ஐந்து வருட மௌனம்
நேர்மையின் பயணம்
பட்டினத்தார் பாடல்கள் (மூலமும் எளிய உரையும்)
அரை நூற்றாண்டுக் கவிதைகள்
மகாபாரதம்
பத்திரங்களை பதிவு செய்வது எப்படி?
இந்திய அரசியல் சட்டம் - முதல் திருத்தம் ஏன்? எதற்காக?
இராமாயணப் பாத்திரங்கள்
பெரியாரியல் பாடங்கள் (தொகுதி -1)
தி.க. சிவசங்கரன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அபிதான சிந்தாமணி (செம்பதிப்பு)
சித்தர்களின் வரலாறும் வழிபடும் முறைகளும்
பன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்
தமிழருவி மணியன் சிறுகதைகள்
திருமணப் பொருத்தங்களும் தோஷ பரிகாரங்களும்
பெருங்காமப் பெண்களுக்கு இங்கே இடமிருக்கிறதா?
பன்னிரு ஆழ்வார்கள்
தூது நீ சொல்லிவாராய்..
பெண்களுக்கான புதிய தொழில்கள்
சத்திய சோதனை
முதல் ஆசிரியர் 
Reviews
There are no reviews yet.