THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

பெரியாரியல் பாடங்கள் (தொகுதி - 2)
பிஜேபி ஒரு பேரபாயம்
இவர்தாம் பெரியார்
உன் கையில் நீர்த்திவலை
ஆரிய மாயை
Physics Formulas,Definitions&Laws
தமிழ்சினிமா -படைப்பூக்கமும் பார்வையாளர்களும்
அம்பேதகர் காட்டிய வழி
டோமினோ 8
அண்ணன்மார் சுவாமி கதை
தலைமறைவான படைப்பாளி
அமரன்
மரி என்கிற ஆட்டுக்குட்டி
கல்வி ஒருவர்க்கு...
அனைத்து தெய்வங்களுக்கான 108 போற்றிகள்
பவித்ரஞானேச்வரி (பாகம் - 2)
ஆழ்கடல் அதிசயங்கள்
சிவ புராணம்
பேதமற்ற நெஞ்சமடி
பீலர்களின் பாரதம்
கடலும் மகனும்
ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்
துருப்பிடித்த ஞாபகக் குறிப்புகள்
நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்
ததாகம்
அன்பாசிரியர்
பெர்லின் நினைவுகள்
தொழிலகங்களில் பாதுகாப்பு
சம்பிரதாயங்கள் சரியா?
ஏன், பெரியார் மதங்களின் விரோதி?
இராஜேந்திர சோழன்
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி-21)
பிசினஸில் தற்கொலை செய்து கொ’ல்’வது எப்படி?
தினசரி பிரார்த்தனை மந்திரங்கள்
திருஞானசம்பந்தர் தேவாரம் முதல் திருமுறை
கி.ராஜநாராயணன் கதைகள்
புலிப்பால்: நாவினால் சுட்டவடு
பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள்
மொழிப்பெயர்ப்புப் பார்வைகள்
பெரியார் - அடுக்குச்சொல் மற்றும் சில கட்டுரைகள்
வன்னியர் தோற்றமும், வளர்ச்சியும்
மூவர்
சித்தர்கள் அருளிய பஞ்சபட்சி ரகசியம்
அந்தக் காலம் மலையேறிப்போனது
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
தி.மு.க வரலாறு
மாண்புமிகு முதலமைச்சர் (வரலாற்று நாவல்)
சீர்மல்கு காரைக்கால்
இரண்டாம் இடம்
பிரயாணம்
வசந்தத்தைத் தேடி
தனிமையின் நூர் வருடங்கள்
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 4)
சோலைமலை இளவரசி
உற்சாக டானிக்
அன்பும் அறமும்
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
ஏ.ஆர். ரஹ்மான்
வர்ம ஞான சித்தர்கள்
தமிழ் கவிதையியல்
தித்திக்கும் திருமணம்
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
தமிழ்நாட்டில் காந்தி
சுயமரியாதைத் திருமணம் ஏன்?
காலம் கொடுத்த கொடை
கோடிமுனை முதல் ஐ.நா.சபை வரை (அடித்தள மக்கள் குழுவாக்கம் - ஒரு மீள்பார்வை)
பிரிட்டிஸ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்
புனலும் மணலும்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
அம்மா வந்தாள்
ரோசா லுக்சம்பர்க் வாழ்வும் பணிகளும்
ஜீவ சமாதிகள்
சித்தர் பாடல்கள்
பசலை ருசியரிதல்
சிக்கல்கள் தீர்க்க சித்தர்கள் வழிகாட்டும் ஆலயங்கள் (பாகம் - 1)
இலக்கணச்சுடர் இரா. திருமுருகன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
புதிதாய் பிறப்போம்! சரித்திரம் படைப்போம்!
அடையாளங்கள்
இவர்கள் இல்லாமல் - நவீன அறிவியலின் சிற்பிகள்
புலன் மயக்கம் (நான்கு பாகங்களுடன்)
துளசி பூஜா விதிகளும அர்ச்சனையும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-12)
மாபெரும் சபைதனில்
ஒளி பரவட்டும்
மோகத்திரை
புதுமைப்பித்தனுக்குத் தடை
வாழ்வே ஒரு மந்திரம்
அஞ்சா நெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி
அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்
துப்பட்டா போடுங்க தோழி
சிலிர்ப்பு 
Reviews
There are no reviews yet.