THIRUMALAI THIRUDAN
திருமலை வேங்கடவனை பின்புலமாகக் கொண்டு ராமானுஜரும், அகோரசிவாசாரியாரும் சாளுக்கிய குருவான பில்வணனும் வலம் வந்து உயிர்ப்பிக்கும் சிறந்த சரித்திர நவீனம்!
திருமலைத்திருடன் (சிறந்தசரித்திரநாவல்)
ஆசிரியரின்முதல்நாவலானவம்சதாராபற்றி…
தமிழரதுவீரம், தமிழர்பண்பாடுசரித்திரஆவணங்களைக்கூடியவரைமாற்றாமலேகையாளுதல், நல்லவர்கள்தீயவர்கள்பாகுபாட்டைகுழப்பாமல்பாத்திரங்களைஅமைத்தல், தமிழ்இலக்கியங்களைகோடிகாண்பித்தல், பக்திபாடல்களுக்கும்இறைஉணர்வுகளுக்கும்தாராளமாகஇடம்ஒதுக்குதல்மற்றும்எளியதமிழ்நடையைபோற்றுதல் – வம்சதாராவில்இவற்றைக்காணும்போதுகல்கிஅவர்களதுபரம்பரைசிறப்பாககட்டமைப்புசிறப்பாகதொடர்கிறதுஎன்றநிச்சயம்ஏற்படுகிறது.
டாக்டர்பிரேமாநந்தகுமார், எழுத்தாளர்
கலிங்கத்துபரணியையும்கல்வெடுகளையும்மற்றசரித்திரகுறிப்புகளையும்ஆதாரமாகக்கொண்டுஅறுநூறுபக்கங்களுக்குமேல்இரண்டுபாகங்களாகஎழுதப்பட்டிருக்கும்இந்ததமிழ்நாவலின்சரித்திரசான்றுகள்என்னைக்கவர்கின்றன.
கி.பி.12ஆம் நூற்றாண்டில்நடந்தகலிங்கத்துப்போர்மிகக்கொடூரமாகஇருந்ததுஎன்பதுஜெயங்கொண்டாரின்கலிங்கத்துபரணியிலிருந்துதெரிகிறது.இவவளவுகொடுரம்ஏன்? தமிழரசனானகுலோத்துங்கன்அத்தனைகொடுரமானவானாஎன்பதைஆராய்ந்திருக்கிறார்ஆசிரியர்.ஏன்கண்ணில்தெரிந்ததையெல்லாம்வெட்டிச்சாய்க்கவேண்டும்?அப்படிஎன்னபகை?திரைதராததுமட்டும்தான்என்றால்அற்பகாரணமாகாதா?இந்தகேள்விக்கெல்லாம்இந்நாவலின்சுவாரஸியமானகதைப்போக்கில்விடைதந்திருக்கிறார்ஆசிரியர்.திவாகர்இதைதெலுங்கிலும்மொழிபெயர்க்கலாம்.
எழுத்தாளர்சுஜாதாஆனந்தவிகடன் 2.03.2004 இதழ்
திரு.திவாகர்அவர்கள்கடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஎழுத்துலகில்அனுபவம்உள்ளவர்.
இவர்எழுதியபிறநாவல்கள்: திருமலைத்திருடன், விசிஇவரிஎழுதியமுதல்நாவல் ‘வம்சதாரா’ ( நர்மதாவெளியீடு) வாசகர்கள்மற்றும்சகஎழுத்தாளர்கள்மத்தியிலும்நல்லபெயர்பெற்றஒன்று. “வம்சதாரா” நாவலுக்காகஆசிரியர்வடஆந்திரப்பகுதியில்சிலஆண்டுகள்ஆராய்ச்சிகள்மேற்கொண்டார்.அங்குக்கிடைத்தஅரியதொன்மையானதகவல்கள், கல்வெட்டுகள், கோயில்குறிப்புகள் “வம்சதார” நாவலுக்குஅடித்தளம்அமைத்துக்கொடுத்தன.த்திரசித்தன், எஸ்எம்எஸ்எம்டன் 22/09/1914, அம்ருதாஆகியவை. இவைதவிரதெலுங்கிலிருந்து“ ஆனந்தவிநாயகர்” எனும்மொழிபெயர்ப்புநூலும், ‘நான்என்றால்நானல்ல’ எனும்ஒருசிறுகதைத்தொகுப்பும், ‘நம்மாழ்வார்நம்மஆழ்வார்’ எனும்ஆன்மிகநூலும்பதிப்பிக்கபட்டுபாராட்டும்பெற்றன. ‘எம்டன்’ நாவலைடாக்டர்கலைஞர்கருணாநிதிஅவர்கள்படித்துப்பாராட்டியுள்ளார்.
இவர்எழுதியபலதமிழ்நாடகங்கள்மேடைஏற்றப்பட்டுள்ளன.அயல்நாட்டுவணிகம்மற்றும்கப்பல்போக்குவரத்துசம்பந்தபட்டஇவரதுஆங்கிலக்கட்டுரைகள்பலஇதழ்களில்பதிப்பிக்கப்பட்டுள்ளன.நூற்றுக்கும்மேற்பட்டதமிழ்க்கட்டுரைகள்வம்சதாரா, அடுத்தவீடுவலைப்பூக்களில்பதிப்பிக்கபட்டுள்ளன.தற்சமயம்திரு.திவாகர்சென்னையில்வசித்துவருகிறார்.

நால்வரின் கையொப்பம்
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு
அன்பு குழந்தைகளுக்கு அழகான பெயர்கள் 4000
பெரியார் களஞ்சியம் - குடிஅரசு (தொகுதி - 8)
மஞ்சு அக்காவின் மூன்று முகங்கள்
சுயமரியாதை சூழ் உலகு: நிர்மாணப் பணியும் அணியும் - புதுவை சிவத்தின் எழுத்தியக்கம்
சுவாமி விவேகானந்தர் வாழ்வும் வாக்கும்
அம்பேதகர் காட்டிய வழி
நாத்திகனின் பிரார்த்தனைகள்
ரா.பி. சேதுப்பிள்ளை (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
இந்துக்கள் ஒன்றுசேர முடியுமா?
வியப்பூட்டும் விண்வெளி
உடன்பாடுகளும் முரண்பாடுகளும்
வாழ்வே ஒரு மந்திரம்
அண்டசராசரம்
உயிரளபெடை
சங்க இலக்கியச் சோலை
ராஜேஷ்குமாரின் கல்கண்டு சுவைக் கதைகள் (வரிசை - 6)
நானும் என் எழுத்தும்
விழுவதும் எழுவதும்
இரவின் பாடல் (உலகச் சிறுகதைகள்)
காலந்தோறும் பிராமணியம் (பாகம் - 7) இந்திரா காலம்
மாக்பெத்
அன்பும் அறமும்
ஜெயகாந்தன் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
எம்.எல்.
அகாலம்
சூல்
அறம்
பன்னிரு ஆழ்வார்களின் திவ்விய வரலாறு
முதல் ஆசிரியர்
அடையாள அரசியலும் திருமாவின் அனுபவ இயங்கியலும்
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் (முழுத் தொகுதி)
அசோகமித்திரன் சிறுகதைகள் (1956-2016)
குமரப்பாவிடம் கேட்போம்
பெரியார் - தேர்ந்தெடுக்கப்பட்ட சிந்தனைகள்
பாலர்களுக்கான இராமாயணம்
எது தர்மம்
ஒரு துளி பூமி ஒரு துளி வானம்
எரியாத நினைவுகள்
சி. இலக்குவனார் (இந்திய இலக்கியச் சிற்பிகள்)
அஞ்ஞாடி...
அவரவர் அந்தரங்கம்
ராஜ திலகம்
இன்று
பங்குக்கறியும் பின்னிரவுகளும்
இவான்
அபிதான சிந்தாமணி
ஆதிவாசிகள் இனி நடனம் ஆட மாட்டார்கள்
ஒளவையாரின் ஆத்திசூடி நீதிக் கதைகள்-1
இந்தி-சமஸ்கிருதத்தைத்திணிக்கும் சமுகநீதிக்கு எதிரான புதிய கல்வி (காவி)க் கொள்கையும்! ‘நீட்’ தேர்வும்!
நவராத்திரி பண்டிகைச் சிறப்பும் வழிபாட்டு முறைகளும்
கடவுளின் கதை (பாகம் - 1) ஆதிமனிதக் கடவுள்கள் முதல் அல்லாவரை
கீதாஞ்சலி
White Nights
கடைசிக் களவு
ஏகாதிபத்திய பண்பாடு
சொல்லாததும் உண்மை
இரவின் பாடல்
கடலும் வண்ணத்துப்பூச்சிகளும்
நேர நெறிமுறை நிலையம்
உயிர் வளர்க்கும் திருமந்திரம் - PART - II
பக்தர்களே! பதில் சொல்வீர்!!
ஜோன் ஆஃப் ஆர்க்
கலாப்ரியா கவிதைகள் - இரண்டாம் தொகுதி
நைலான் கயிறு
ஆதி திராவிடர் வரலாறு
விபத்தும் விளைவும்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-2)
கடைகள், அனைத்து வணிக இடங்களுக்கான வாஸ்து பரிகாரங்கள்
பாரதி விஜயம் (முதல் தொகுதி)
நல்லொழுக்கக் கதைகள்
குருகுலப் போராட்டம்: சமூக நீதியின் தொடக்க வரலாறு
சாணக்கிய நீதி என்னும் அர்த்த சாஸ்திரம்
பெர்லின் நினைவுகள்
இராமாயணச் சாரல்
இலை உதிர் காலம்!
வணங்க வேண்டிய திருத்தலங்களும் பலன்களும்
விருதுநகர் வணிகத்தால் வளமை பெற்ற வறள்பூமி
நீங்காமல் தானே நிழல் போல நானே
மார்க்சியத்திற்கும் அஃதே துணை
நேரு மேல் இவர்களுக்கு ஏன் இந்தக் கோபம்?
புத்தி ஜீவிகளும் தீனிப்பண்டாரங்களும்
திருவாசகம் மூலமும் உரையும்
அக்கரைச் சீமையில்
நித்ய கன்னி
நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள் (பாகம்-2)
நெகிழிக் கோள்
கரை சேர்த்த கட்டுமரம்
ஆதிசங்கரரின் ப்ரச்னோத்ர ரத்னமாலிகா: ஞானத்தின் நுழைவாயில்
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-3)
உ வே சாவுடன் ஓர் உலா
திருமந்திரத்தின் மறைபொருளும் விளக்கமும்
மண் குடிசை
இதுவரையில் 
Reviews
There are no reviews yet.